Idhayam Idhayam Muzhuthum |
---|
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இதயம் இதயம் முழுதும் மோகங்கள் விடியும் வரையில் எரியும் தீபங்கள் பூமேனி அஞ்சுமோ மயிலிறகில் மஞ்சமோ சுடுகின்ற பூங்காற்று தேன் சிந்துமோ
இதயம் இதயம் முழுதும் மோகங்கள் விடியும் வரையில் எரியும் தீபங்கள் பூமேனி அஞ்சுமோ மயிலிறகில் மஞ்சமோ சுடுகின்ற பூங்காற்று தேன் சிந்துமோ
தொட்டவுடன் தோள்களில் சுற்றுகின்ற பூங்கொடி தேகம் முழுதும் தேமாங்கனி பத்து விரல் போதுமா பத்து கைகள் வேணுமோ கரும்பு கரும்பை ருசி பார்க்குமோ
நெருக்கம் இருந்து இருட்டில் கிடந்து விளையாடுமே சுக நினைவினில் பஞ்சணை சூடாகுமே கனவே தீண்டாதே லல ஆஅஆ கதையை தூண்டாதே ஆஆஆஆஆ இருவர் : இதயம்இதயம்இதயம்
இதயம் இதயம் முழுதும் மோகங்கள் விடியும் வரையில் எரியும் தீபங்கள் பூமேனி அஞ்சுமோ மயிலிறகில் மஞ்சமோ சுடுகின்ற பூங்காற்று தேன் சிந்துமோ
முத்தங்களின் ராகங்கள் சத்தமின்றி கேளுங்கள் வியர்வை நதியில் நீராடுங்கள் உன் இதழின் ஓரங்கள் இன்ப மதுச்சாரல்கள் இரவை நனைக்கும் தேன் மேகங்கள்
குமுத வண்டுகள் அமுதம் குடிக்கும் சுக ராத்திரி விடி விளக்குகள் தூங்குமோ என் காதலி இரவே போகாதே லல லல லா பகலே வாராதே லல லல லா இருவர் : இதயம்இதயம்இதயம்
இதயம் இதயம் முழுதும் மோகங்கள் விடியும் வரையில் எரியும் தீபங்கள் பூமேனி அஞ்சுமோ மயிலிறகில் மஞ்சமோ இருவர் : சுடுகின்ற பூங்காற்று தேன் சிந்துமோ