Idhuvum Iraivan Leelaiya |
---|
பாடல் ஆசிரியர் : ஏ மருதகாசி
இதுவும் இறைவன் லீலையா இதுவும் இறைவன் லீலையா எளியோர்க்கு உலகில் இடமில்லையா இதுவும் இறைவன் லீலையா எளியோர்க்கு உலகில் இடமில்லையா இதுவும் இறைவன் லீலையா
எண்ணியதொன்று நடந்தது ஒன்று எண்ணியதொன்று நடந்தது ஒன்று ஏழையின் உள்ளம் வாடுதே இன்று இதுவும் இறைவன் லீலையா எளியோர்க்கு உலகில் இடமில்லையா இதுவும் இறைவன் லீலையா
குஞ்சுடனே ஒரு தாய்ப் பறவை கூடிழந்தே ஏங்கும் வேளையிலே குஞ்சுடனே ஒரு தாய்ப் பறவை கூடிழந்தே ஏங்கும் வேளையிலே வஞ்சகமே புரியும் விதியாலே வஞ்சகமே புரியும் விதியாலே வருந்துதே சிறகும் முறிந்ததனாலே
இதுவும் இறைவன் லீலையா எளியோர்க்கு உலகில் இடமில்லையா இதுவும் இறைவன் லீலையா