Kaala Kaalamai Penn |
---|
பாடகர்கள் : பி சுசீலா மற்றும் எஸ் ஜானகி
பாடலாசிரியர் : கங்கை அமரன்
காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம் மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம் காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம் காதல் கொண்ட கண்ணன்தானே தெய்வீக ரூபம்
பூவோடு பொட்டும் சூடிய பாவை கல்யாண ராமன் தேடிய சீதை
காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம் மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம்
அன்பு நாயகன் கண்கள் கொஞ்சவே நூறாண்டு காலம் அன்றிலை போலே இணைப் பிரியாமல் நான் வாழ வேண்டும்
அன்பு நாயகன் கண்கள் கொஞ்சவே நூறாண்டு காலம் அன்றிலை போலே இணைப் பிரியாமல் நான் வாழ வேண்டும்
ஏழ் பிறப்பிலும் தலைவன் அவனே நான் வணங்கிடும் இறைவன் அவனே
காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம் மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம்
நெற்றியின் மீது குங்குமம் வைத்த தலைவன் என்பால் தங்கிடவே
திருமாங்கல்யம் சூட்டிய கணவன் அன்பு வெள்ளமாய் பொங்கிடவே
கார்த்திகையில் தீபம் வைத்தேன் ஆண்டவனின் அருளை வேண்டி நான் கொண்ட நாயகன் வாழியவே
காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம் மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம்
காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம் மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம்
பூவோடு பொட்டும் சூடிய பாவை கல்யாண ராமன் தேடிய சீதை
காலகாலமாய் பெண்தானே கற்பூர தீபம் மாலைக் கொண்ட மன்னன்தானே தெய்வீக ரூபம்