காத்தா நாத்தா பாடல் வரிகள்

Starring Sarathkumar, Sakshi Shivanand
Movie Maanasthan
Music ByS. A. Rajkumar
Lyric By Pa. Vijay
SingersChithra
Year 2004

Kaatha Naatha Song Lyrics In English

காத்தா நாத்தா நாம
ஒன்னு சேந்த மண்ணுல
இப்போ வெள்ள காடா

பூவா பூவா நாம
பூத்திருந்த பூமியும்
எல்லாம் தரிசல் மேடா

வித நெல்லு கொட்டும்
எங்க பத்தாயத்துல
ஆச கொட்டி வெச்சேன்
தெனம் உன் நெனப்புல
அது இப்போது காணவில்ல

காத்தா நாத்தா நாம
ஒன்னு சேந்த மண்ணுல
இப்போ வெள்ள காடா

பூவா பூவா நாம
பூத்திருந்த பூமியும்
எல்லாம் தரிசல் மேடா

கண்ணுக்கு மை வச்ச
கை விரல் வேணான்னு
ஊசிய கொண்டு வந்து
தீட்ட சொன்னாங்க

கூந்தலில் பூ வெச்ச
உன் சொந்தம் வேணான்னு
தீ பந்தம் கொண்டு வந்து
சூட்ட சொன்னாங்க

உனக்கு தான் நானாகணும்
இல்லையின்னா மண்ணாகனும்
மனசு என்ன மா விளக்காயா
ரெண்டா ஒடச்சு தள்ள நெஞ்ச வலிச்சதென்ன

காத்தா நாத்தா நாம
ஒன்னு சேந்த மண்ணுல
இப்போ வெள்ள காடா

பூவா பூவா நாம
பூத்திருந்த பூமியும்
எல்லாம் தரிசல் மேடா

நஞ்சையில் மொளச்ச
கடலைய ஒடச்சு
ஒன்னு நீ ஒன்னு நானு
சொல்லி திரிஞ்சேன்

ஆத்துக்கு பக்கத்தில்
அய்யனார் சிலைக்கு
பின்னாலே மாமன் மடி
சாஞ்சு கிடந்தேன்

ஆசதான் என் நெஞ்சில
ஆறு குலந்தான் என் கண்ணுல
உசுர மறந்து போகுற போது
நீதான் சொமக்க வேணும்
அந்த வரமும்வேணும்

காத்தா நாத்தா நாம
ஒன்னு சேந்த மண்ணுல
இப்போ வெள்ள காடா

பூவா பூவா நாம
பூத்திருந்த பூமியும்
எல்லாம் தரிசல் மேடா

வித நெல்லு கொட்டும்
எங்க பத்தாயத்துல
ஆச கொட்டி வெச்சேன்
தெனம் உன் நெனப்புல
அது இப்போது காணவில்ல

காத்தா நாத்தா நாம
ஒன்னு சேந்த மண்ணுல
இப்போ வெள்ள காடா

பூவா பூவா நாம
பூத்திருந்த பூமியும்
எல்லாம் தரிசல் மேடா

Kaatha Naatha Song Lyrics from movie Maanasthan. Kaatha Naatha song sung by Chithra. Kaatha Naatha Song Composed by S. A. Rajkumar. Kaatha Naatha Song Lyrics was Penned by Pa. Vijay. Maanasthan movie cast Sarathkumar, Sakshi Shivanand in the lead role actor and actress. Maanasthan movie released on 2004