Kaattula Pudhusa Pootha |
---|
காட்டுல புதுசா பூத்த முல்லே ஹே கையில ஏந்த யாருமில்லே ஊரார் முழுதும் உறங்கி கிடக்க நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஆஆஅ
காட்டுல புதுசா பூத்த முல்லே கையில ஏந்த யாருமில்லே ஊரார் முழுதும் உறங்கி கிடக்க நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஆஅஆ
தேன்மலர் தென்றலை பார்த்ததில்லே தேனையும் வண்டுகள் எடுத்ததில்லே தேன்மலர் தென்றலை பார்த்ததில்லே தேனையும் வண்டுகள் எடுத்ததில்லே மாமன தேடுறேன் மாலையில் வாடுறேன் நெனச்சுத்தான் அஹ மச்சான ஆ நெருங்கத்தான்
காட்டுல புதுசா பூத்த முல்லே கையில ஏந்த யாருமில்லே ஊரார் முழுதும் உறங்கி கிடக்க நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஓஓஒ
சில்லுன்னு உறைக்குது பனி விழுந்தா கசப்பா கசக்குது பால் குடிச்சா மூச்சுதான் வாங்குது மேனிதான் ஏங்குது நெனச்சுத்தான் ஹாஹ் மச்சான நெருங்கத்தான்ஹா
காட்டுல புதுசா பூத்த முல்லே கையில ஏந்த யாருமில்லே ஊரார் முழுதும் உறங்கி கிடக்க நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஓஓலல லல லா
கையில வளையல் மாட்டி வச்சேன் கண் மையை விழியில் தீட்டி வச்சேன் கையில வளையல் மாட்டி வச்சேன் கண் மையை விழியில் தீட்டி வச்சேன் ஜன்னல சாத்துனேன் சேலைய ஆமாத்துனேன் நெனச்சுத்தான் ஹ மச்சான ஆநெருங்கத்தான்
காட்டுல புதுசா காட்டுல புதுசா பூத்த முல்லே கையில ஏந்த யாருமில்லே ஊரார் முழுதும் உறங்கி கிடக்க நானோர் நிமிட்டில் மனம்தான் மயங்க ஓஓலால்ல லா ஹ்ம்ம்