Kaliamman Koyilile Ponga |
---|
காளியம்மன் கோயிலிலே பொங்க வைக்க நாங்க வந்தோம்
காளியம்மன் கோயிலிலே பொங்க வைக்க நாங்க வந்தோம்
அழகான கன்னிகளாம் சிறுவாழை தண்டுகளாம்
அழகான கன்னிகளாம் சிறுவாழை தண்டுகளாம் காளியம்மன் கோயிலிலே பொங்க வைக்க நாங்க வந்தோம்
வானம் பூமி அவதான் படைச்சா வளரும் தடையை அவதான் அழிச்சா
வானம் பூமி அவதான் படைச்சா வளரும் தடையை அவதான் அழிச்சா
வேலி வரப்பு உனக்கு கொடுத்து காளி காத்திருப்பா அவ போடும் கோட்டெல்லாம் நீதாண்டி போனாக்கா வழிச் சொல்லும் மாகாளித் தாயே
காளியம்மன் கோயிலிலே பொங்க வைக்க நாங்க வந்தோம்
சாதி சனத்தை சுகமா இருக்கும் நீதி நிலைக்க நினைச்சா நடக்கும்
சாதி சனத்தை சுகமா இருக்கும் நீதி நிலைக்க நினைச்சா நடக்கும்
கன்னி மனசு கொஞ்சம் அழுதா தாலி தந்தாத்தா நீதானே எல்லாமும் நேராக தாராயே நம்மூரு மாகாளி தாயே
காளியம்மன் கோயிலிலே பொங்க வைக்க நாங்க வந்தோம் அழகான கன்னிகளாம் சிறுவாழை தண்டுகளாம்
தானானானே தானானானே தானானானே தன்னானானே தானானானே தானானானே தானானானே தன்னானானே தானானானே தானானானே தானானானே தன்னானானே