Kanmani Appu |
---|
கண்மணி அப்பு உன் கண்களில் உப்பு ஆபத்து காலம் அலைபோலே பாயும் வாடாதே மனம் தாளாதே
கண்மணி அப்பு
இரவு என்றும் கறுப்புதான் இரக்கம் இல்லா இதயம் போல் இரவு என்றும் கறுப்புதான் இரக்கம் இல்லா இதயம் போல் விடிவெள்ளி போலே நீ வாழணும் வழியில்லை என்றால் இருள் மூடிடும் தாகம் என்பார் தாகம் தீரும்தான்
கண்மணி அப்பு உன் கண்களில் உப்பு ஆபத்து காலம் அலைபோலே பாயும் வாடாதே மனம் தாளாதே
கண்மணி அப்பு