Kannadi Kaiyadi Pattalthaane |
---|
கண்ணடி கையடி பட்டால்தானே காதலிலே சுகம் இருக்கும் உடலும் உடலும் ஒன்றால்தானே வாழ்க்கையிலே ரசம் இருக்கும்
கண்ணடி கையடி பட்டால்தானே காதலிலே சுகம் இருக்கும் உடலும் உடலும் ஒன்றால்தானே வாழ்க்கையிலே ரசம் இருக்கும்
அம்மாடி தெரியல்லையா இதுகூட புரியல்லையா அம்மமம்மா அம்மாடி தெரியல்லையா இதுகூட புரியல்லையா
கோபம் வந்தா அம்மா கூட குழந்தையானாலும் அடிக்கிறாள் கொஞ்ச நேரம் போன பின்னே மார்பில் சேர்த்து அணைக்கிறாள்
அடிக்கும் கைதான் அணைக்குமென்று கேள்விப்பட்டதில்லையா அடிக்கும் கைதான் அணைக்குமென்று கேள்விப்பட்டதில்லையா அதிலிருக்கும் சுகத்தை கொஞ்சம் அனுபவிச்சு பாரய்யா
கண்ணடி கையடி பட்டால்தானே காதலிலே சுகம் இருக்கும் உடலும் உடலும் ஒன்றால்தானே வாழ்க்கையிலே ரசம் இருக்கும்
அம்மாடி தெரியல்லையா ஆஹாஹ்ஹ இதுகூட புரியல்லையா
சின்ன வயதில் குறும்பு செய்தால் கரும்பு போலே இனிக்குமே கண்ணில் சேர்ந்து காதல் தந்தாய் அரும் மீசை அழகனே
முன்னும் பின்னும் தாளம் போட்டு பருவப் பாடல் பாடி வா முன்னும் பின்னும் தாளம் போட்டு பருவப் பாடல் பாடி வா முத்து முத்து அள்ளி வைத்து இளமை கோலம் போடவா
கண்ணடி கையடி பட்டால்தானே காதலிலே சுகம் இருக்கும் உடலும் உடலும் ஒன்றால்தானே வாழ்க்கையிலே ரசம் இருக்கும்
அம்மாடி தெரியல்லையா ஆஹாஹ் இதுகூட புரியல்லையா
பூவில் செய்த பாவை கையால் வாங்கிக் கொண்டால் வலிக்குமா பாலில் நெய்த பருவப் பெண்ணை தாங்கிக் கொண்டால் கசக்குமா
பனியில் மலர்கள் தவழும்போது தென்றல் தொட்டால் வாடுமா பனியில் மலர்கள் தவழும்போது தென்றல் தொட்டால் வாடுமா கனியைப் பிரித்து சுளையை எடுத்து கொடுத்து விட்டேன் போதுமா
கண்ணடி கையடி பட்டால்தானே காதலிலே சுகம் இருக்கும் உடலும் உடலும் ஒன்றால்தானே வாழ்க்கையிலே ரசம் இருக்கும்
அம்மாடி தெரியல்லையா ஆஹாஹ் இதுகூட புரியல்லையா அம்மமம்மா அம்மாடி தெரியல்லையா ஆஹாஹ்ஹ இதுகூட புரியல்லையா