Madappuravo Illai Manjal |
---|
மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ ரவிவர்மன் இனி வருவான் உனதழகினை வரைவான் கருவிழி மரகதமணி தீபம் ஏற்றும்
மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ
மாமன் கையிரெண்டும் தொட்டிலைப் போட இளமாலைத் தென்றல் வரும் மல்லிகை தூவ
இந்த மாமன் கையிரெண்டும் தொட்டிலைப் போட இளமாலைத் தென்றல் வரும் மல்லிகை தூவ
தளிர் கோதும் செல்ல குயில் இது எங்களோட தங்க வயல் நடமாடும் வண்ண மயில் சிறகைத் தானம் தந்த உடல் உடலா இல்லையடா இது என் ரோஜாத் தோட்டம்
மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ ரவிவர்மன் இனி வருவான் உனதழகினை வரைவான் கருவிழி மரகதமணி தீபம் ஏற்றும்
மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ
மார்பில் சூட வரும் சந்தன மாலை புது வாசம் கொண்டு வரும் செண்பகச் சோலை என் மார்பில் சூட வரும் சந்தன மாலை புது வாசம் கொண்டு வரும் செண்பகச் சோலை உன் தாயின் அண்ணனடா எனக்கு நீதான் மன்னனடா
நான் உன்னை பெற்றெடுத்தேன் அண்ணன் என்னைத் தத்தெடுத்தான் கருணை பொங்கி வரும் எனது காவல் தெய்வம்
மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ ரவிவர்மன் இனி வருவான் உனதழகினை வரைவான் கருவிழி மரகதமணி தீபம் ஏற்றும்
மாடப்புறாவோ இல்லை மஞ்சள் நிலாவோ ஆரிரராரோ ஆரிரராரோ இருவர் : ஆரிரராரோ ஆரிரராரோ