மலரோடு மலரிங்கு பாடல் வரிகள்

Starring Arvind Swami, Manisha Koirala
Movie Bombay
Music ByA R Rahman
Lyric By Vairamuthu
SingersSujatha Mohan
Year 1995

Malarodu Malaringu Song Lyrics In English

மலரோடு மலரிங்கு
மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமின்று

பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம்
ஓயட்டும் தேசம் மலர்
மீது துயில் கொள்ளட்டும்

மலரோடு மலரிங்கு
மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமின்று

பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம்
ஓயட்டும் தேசம் மலர்
மீது துயில் கொள்ளட்டும்

வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே
வழிகின்ற கண்ணீரில் இனம் இல்லையே
உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே
காற்றுக்கு திசை இல்லை தேசம் இல்லை


மனதோடு மனம் சேரட்டும்
மலரோடு மலரிங்கு
மகிழ்ந்தாடும் போது
மனதோடு மனமின்று

பகை கொள்வதேனோ
மதம் என்னும் மதம்
ஓயட்டும் தேசம் மலர்
மீது துயில் கொள்ளட்டும்

துளி எல்லாம் கை கோர்த்து
கடல் ஆகட்டும்
கடலோடு கடல் சேரட்டும்
துகள் எல்லாம் ஒன்றாகி

மலை ஆகட்டும்
விண்ணோடு விண் சேரட்டும்
விடியாத இரவொன்றும் வானில் இல்லை
ஒளியோடு ஒளி சேரட்டும்

Malarodu Malaringu Song Lyrics from movie Bombay. Malarodu Malaringu song sung by Sujatha Mohan. Malarodu Malaringu Song Composed by A R Rahman. Malarodu Malaringu Song Lyrics was Penned by Vairamuthu. Bombay movie cast Arvind Swami, Manisha Koirala in the lead role actor and actress. Bombay movie released on 1995