Mama Machakala Vandi |
---|
காலை அரும்பெடுத்து
கை நிறைய சரம் தொடுத்து
கந்தசாமி கோயிலிலே
கை கூப்பி நின்னோமே கை கூப்பி நின்னோமே
மாமா மச்சக்காள வண்டியைப் பூட்டிக்கலாம்
மருதமலை கோயிலிலே மாலைய மாத்திக்கலாம்
ஆஹாங் ஆஹாங் ஆஆஹாஹ் அஆஹாஹ்
மானே மச்சக்காள வண்டியைப் பூட்டிக்கலாம்
மருதமலை கோயிலிலே மாலைய மாத்திக்கலாம்
ஆஹாங் ஆஹாங் ஆஆஹாஹ் அஆஹாஹ்
ரோட்டோர வீட்டுக்காரி ரோசாப்பூ ரவிக்காரி
காதோர கொண்டைக்காரி கையசிப்பில் கெட்டிக்காரி
கொல்லையிலே முல்லை பூவாம்
கூந்தலிலே தாழம்பூவாம்
கொல்லையிலே முல்லை பூவாம்
கூந்தலிலே தாழம்பூவாம்
தாழம்பூ வாசங்கண்டு தவிக்கிறியே
என்ன நெனச்சு மாமா
ஆஹாங்
மாமா மச்சக்காள வண்டியைப் பூட்டிக்கலாம்
மருதமலை கோயிலிலே மாலைய மாத்திக்கலாம்
ஆஹாங் ஆஹாங் ஆஆஹாஹ் அஆஹாஹ்
கண்ணே கமலமணி கந்தர் தந்த வேலுமணி
தைப்பூசம் ஆடி வந்து தவம் பெற்ற தங்கமணி
கண்ணே கமலமணி கந்தர் தந்த வேலுமணி
தைப்பூசம் ஆடி வந்து தவம் பெற்ற தங்கமணி
சின்னஞ்சிறு பொண்ணு நானய்யா
ஆஹா
உன்னையே நம்பி வந்தேனைய்யா
ஆஆஆ
சின்னஞ்சிறு பொண்ணு நானய்யா
உன்னையே நம்பி வந்தேனைய்யா
என்னைக்கும் எனக்கு துணை நீதானய்யா
நம் எல்லோருக்கும் அந்த முருகனே துணையய்யா
மாமா
மானே மச்சக்காள வண்டியைப் பூட்டிக்கலாம்
மருதமலை கோயிலிலே மாலைய மாத்திக்கலாம்
ஆஹாங் ஆஹாங் ஆஆஹாஹ் அஆஹாஹ்
தட்டடா தட்டடா உறுமி மேளம்
கொட்டடா கொட்டடா கெட்டி மேளம்
தட்டடா தட்டடா உறுமி மேளம்
கொட்டடா கொட்டடா கெட்டி மேளம்
பம்பையும் உடுக்கையும் சேர்த்தடிச்சு
பக்தியுடன் ஆடும் ஒயிலாட்டம்
தந்தானே தானானே தானானே
தந்தானே தானானே தானானே
தந்தானே தானானே தானானே
தந்தானே தானானே தானானே
கும்மியடி பெண்ணே கும்மியடி
குமரன் பேர் சொல்லி கும்மியடி
ஆனந்தம் ஆனந்தம் என்று சொல்லி
ஆடிப்பாடி கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
குமரன் பேர் சொல்லி கும்மியடி
ஆனந்தம் ஆனந்தம் என்று சொல்லி
ஆடிப்பாடி கும்மியடி ஆடிப்பாடி கும்மியடி
ஹே ஆடிப்பாடி கும்மியடி
ஹே ஆடிப்பாடி கும்மியடி