Manamadura Thanthen |
---|
பாடலாசிரியர் : கங்கை அமரன்
மானா மதுர தந்தேன் மதுரயில பாதி தந்தேன் மானா மதுர தந்தேன் மதுரயில பாதி தந்தேன் தல்லாகொளமும் தந்தேன் தங்கச்சி மீனாவுக்கு தல்லாகொளமும் தந்தேன் தங்கச்சி மீனாவுக்கு
வெள்ளி மல விராலிமல வெறகெடுக்கும் நாகமல கொல்லி மல கொடகு மல கொண்டு தந்தேன் தனையனுக்கு
இத்தனையும் இந்த மனசுக்குள்ளே எழுதி வச்சேன் என் கண்ணுகளே இத்தனையும் இந்த மனசுக்குள்ளே எழுதி வச்சேன் என் கண்ணுகளே சத்தியமா அது தான் பலிக்க சாமி வரம் தாரதெப்போ சத்தியமா அது தான் பலிக்க சாமி வரம் தாரதெப்போ