Meendum Meendum Vaa |
---|
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
பால் நிலா ராத்திரி
பாவையோ ஓர் மாதிரி
அழகு ஏராளம்
அதிலும் தாராளம்
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
ஆண்மையென்னும் வார்த்தைகேற்ற
தோற்றம் நீ தானா
தேக்கு மரத்தில் ஆக்கி வைத்த
தேகம் இதுதானா
செந்நிறம் பசும் பொன்னிறம்
தேவதை வம்சமோ
சேயிழை விரல் தீண்டினால்
சந்திரன் அம்சமோ
தொடங்க
மெல்ல தொடங்க
வழங்க
அள்ளி வழங்க
இன்ப போதைதான்
இன்ப கீதைதான்
அம்மம்மாஆஆஆஆஹ்
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
தக்கிட தகஜும்
ஜும் ஜும் ஜும்
தக்கிட தகஜும்
ஜும் ஜும் ஜும்
விரகம் போலே உயிரை
வாட்டும் நரகம் வேறேது
சரச கலையை பழகிப் பார்த்தால்
விரசம் கிடையாது
தேன் தரும் தங்கப் பாத்திரம்
நீ தொட மாத்திரம்
ராத்திரி நடு ராத்திரி
பார்க்குமோ சாத்திரம்
கவிதை
கட்டில் கவிதை
எழுது
அந்திப்பொழுது
கொஞ்சம் பாடல் தான்
கொஞ்சம் ஊடல் தான்
அம்மம்மாஆஆஆஆ
தக்கிட தகஜும்
ஜும் ஜும் ஜும்
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
மீண்டும் மீண்டும் வா
வேண்டும் வேண்டும் வா
பால் நிலா ராத்திரி
பாவையோ ஓர் மாதிரி
அழகு ஏராளம்
அதிலும் தாராளம்
அழகு ஏராளம்
அதிலும் தாராளம்