Naadu Sezhipathellaam Yer Munaiyale |
---|
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி
நாடு செழிப்பதெல்லாம் ஏர் முனையாலே புது ஏடு பிறப்பதெல்லாம் எழுதுகோல் முனையாலே
இந்த இரு முனைக்கும் பாதுகாப்பு எதனாலே எதனாலே எதனாலே எதனாலே
இதனாலே இதனாலே இதனாலே
இதனாலே இதனாலே இதனாலே இதனாலே இதனாலே இதனாலே மாரைத் தட்டி நிமிர்ந்து நின்று போர் முனைக்கு ஓடிச் சென்று வீரனாக வாழ்ந்திடலாம் இதனாலே மாரைத் தட்டி நிமிர்ந்து நின்று போர் முனைக்கு ஓடிச் சென்று வீரனாக வாழ்ந்திடலாம் இதனாலே இதனாலே இதனாலே இதனாலே
வீரமில்லா ஆண்கள் மட்டும் வீட்டிலுள்ள சமையற் கட்டில் காய்கறியை நறுக்கிடலாம் இதனாலே வீரமில்லா ஆண்கள் மட்டும் வீட்டிலுள்ள சமையற் கட்டில் காய்கறியை நறுக்கிடலாம் இதனாலே இதனாலே இதனாலே இதனாலே
பல விஷயம் தன்னையே தினம் எழுதித் தள்ளியே முனை மழுங்கிப் போன எழுதுகோலை சீவிடலாமே பெரும் சூறைக் காற்றிலே நிலைமாறி ரோட்டிலே தலை சாய்ந்து போன மரத்தையெல்லாம் வெட்டிடலாமே
இருவர் : மிக புத்தம் புதியது சின்னஞ் சிறியது சக்தியில் மட்டிலும் ரொம்ப பெரியது இதனாலே இதனாலே இதனாலே இதனாலே இதனாலே இதனாலே
இருவர் : இதனாலே இதனாலே இதனாலே இதனாலே இதனாலே இதனாலே