Naalu Nimisham |
---|
உசுரேஏ
உசுரேஏ
உசுரேஏ
மின்மினி பூச்சிய போல
நீ மின்னிட்டு போறியடி
அந்த கானாங்குருவிய போல
நீ காணாம போனியடி
வேப்பமரத்து நிழலா
நீ வேர் ஊண்ட வேணுமடி
உன் நிழலின் அருமை தெரிஞ்சே
நான் தலை சாய்க்க வேணுமடி
பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு
நீ ஓட நீரா ஓடி வந்து உசுருக்கு உசுரூட்டு
பதறா போயி சறுகா ஆச்சு என் மனசு
நீ ஓட நீரா ஓடி வந்து உசுருக்கு உசுரூட்டு
ஏலேஏ
ஏலேஏ
ஏலேஏ
ஏலேஏ
நாலு நிமிஷம் உன்ன காணாம
நீ காணாமஆ
என் நாடி நரம்பு சுருங்கி போனேனே
நான் போனேனே
கண் இருந்தும் கபோதி ஆனேனே
நான் ஆனேனே
உன்னை பார்த்த போது ஊமையா போனேனே
நான் போனேனே
சிலையா நின்னேனே
தவமா நின்னேனே
நின்னேனேநின்னேனே
நாலு நிமிஷம்
அடி நாலு நிமிஷம் உன்ன காணாம
நீ காணாமஆ
என் நாடி நரம்பு சுருங்கி போனேனே
நான் போனேனே
உசுரேஏ
உசுரேஏ
உசுரேஏஉசுரே
உசுரேஏஉசுரே
உசுரேஉசுரே