Nadiya Nadiya |
---|
ஹோ ஹோ ஹோஹோ நதியா நதியா நைல் நதியா நதி போல் நெளியும் நடையா இடைதான் கொடியா கொடி மேல் கனியா கொண்டாட நான் இல்லையா
நதியா நதியா நைல் நதியா நதி போல் நெளியும் நடையா இடைதான் கொடியா கொடி மேல் கனியா கொண்டாட நீயில்லையா
ஹோஹோஹோ ஹோ ஹோ ஹோ
ஒரு பூமழைதான் இங்கு பொழியுது பார் நீ புன்னகை புரிகையிலே தேன் மழைதான் கண்ணில் வழியுது பார் நீ தரிசனம் தருகையிலே
மழை தூரலிலும் பனி சாரலிலும் உடல் குளிர் கொண்டு தவிப்பதென்ன கண்படவும் நீ கை தொடவும் அந்த குளிர் விட்டு போவதென்ன
ராத்திரியில் நம் ராஜ்யத்தில் ஓர் நீரோடை பாய்வதென்ன அதுதான் அதுதான் உனக்கும் எனக்கும் கொண்டாட்டம் கும்மாளம்
நதியா நதியா நைல் நதியா நதி போல் நெளியும் நடையா இடைதான் கொடியா கொடி மேல் கனியா கொண்டாட நான் இல்லையா ஹா ஹா ஹஹா ஹோ ஹோ ஹோ ஹோ டா டா டா டா டா டா டா டா
ஒரு ஏடிருக்கு கதை எழுதி வைத்து நீ இரவினில் படிப்பதற்கு ஏங்குதையா சிறு தாமரை பூ நீ தேனள்ளி குடிப்பதற்கு
சிறு பூவிருக்கு இளங்குருவி வந்து மழை காலத்தில் படுப்பதற்கு பாலிருக்கு மலை பழமிருக்கு கொண்ட பசியினை தணிப்பதற்கு
கால் தொடங்கி மலர் கூந்தல் வரை உன் கை வண்ணம் கண்டாலென்ன மெதுவா மெதுவா வரவா வரவா ஒண்ணோடு ஒண்ணாக
நதியா நதியா நைல் நதியா நதி போல் நெளியும் நடையா இடைதான் கொடியா கொடி மேல் கனியா கொண்டாட நீயில்லையா
நதியா நதியா நைல் நதியா நதி போல் நெளியும் நடையா இடைதான் கொடியா கொடி மேல் கனியா கொண்டாட நான் இல்லையா
ஹே ஹே ஹேய்ய்ய் ஹோஹோஹோ ஆஹா ஹா ஹா ஓஓஓ ஹோ ஹோ ஓஓஓ
டா ராரா ரு து து ரு ஓஹ் ஹோஓஓஓ ஹோஓஓஒ ஓஹ் ஹோஓஓஓ ஹோஓஓஒ ஓஹ் ஹோஓஓஓ ஹோஓஓஒ