Nee Ulla Poranthu |
---|
ஆஅஆஅஆஅ
நீ உள்ள பொறந்து
வெளியே போனே கண்ண பிரானே
நாங்க வெளியே பொறந்து
உள்ள வந்தோம் கண்ண பிரானே
நீ உள்ள பொறந்து
வெளியே போனே கண்ண பிரானே
நாங்க வெளியே பொறந்து
உள்ள வந்தோம் கண்ண பிரானே
ஊரு ஒலகம் எல்லாம்
கெட்டுப் போய்த் துள்ளுது
உள்ள இருப்பதுதான்
இப்ப ரொம்ப நல்லது
அடிச்சுப் பாடு
கும்மி அடிச்சுப் பாடு
ஏ புடிச்சுப் போடு
தாளம் புடிச்சுப் போடு
நீ உள்ள பொறந்து
வெளியே போனே கண்ண பிரானே
நாங்க வெளியே பொறந்து
உள்ள வந்தோம் கண்ண பிரானே
சுட்ட சட்டி மேல
கொஞ்சம் உப்ப போட்டு பாரு
அது சத்தம் போட்டு வெடிக்கும்
அந்த சத்தம் நீயும் கேளு
வெட்டிப் பைய பேச்சு
அதை வேதம் போல நெனச்சு
மட்டிப் பைய கேட்டு
அவன் கெட்டுப் போறான் எளசு
காட்டில் கதிர் அறுத்து
கஷ்டப் படும் ஏழைக்கு
நாட்டில் ஒருத்தன் வந்து
தாகம் தீர்த்து வெச்சானா
அக்காலத்திலும் இக்காலத்திலும்
கூழுக்கு அழுகதான்
கட்டாந்தரையில் மொட்டச் சுவத்தில்
ஏழைங்க பொழப்புதான்
நீ உள்ள பொறந்து
வெளியே போனே கண்ண பிரானே
நாங்க வெளியே பொறந்து
உள்ள வந்தோம் கண்ண பிரானே
நீ உள்ள பொறந்து
வெளியே போனே கண்ண பிரானே
நாங்க வெளியே பொறந்து
உள்ள வந்தோம் கண்ண பிரானே
ஊரு ஒலகம் எல்லாம்
கெட்டுப் போய்த் துள்ளுது
உள்ள இருப்பதுதான்
இப்ப ரொம்ப நல்லது
அடிச்சுப் பாடு
கும்மி அடிச்சுப் பாடு
ஏ புடிச்சுப் போடு
தாளம் புடிச்சுப் போடு
நீ உள்ள பொறந்து
வெளியே போனே கண்ண பிரானே
நாங்க வெளியே பொறந்து
உள்ள வந்தோம் கண்ண பிரானே
ராமன் பொறந்த போது
கெட்ட ராவணனும் இருந்தான்
கண்ணன் இருந்த போது
அங்கு கம்சனும் கூட இருந்தான்
பாண்டவர்கள் இருந்தா
அங்கு கௌரவரும் இருப்பார்
காந்தி வாழ்ந்த நாட்டில்
அந்த கோட்சேயும் தான் இருப்பான்
ஊரெல்லாம் ராவணன்தான்
ராமன் இங்கே யாரும் இல்லே
நாடெல்லாம் கோட்சேகள்தான்
காந்தி இங்கே யாரும் இல்லே
அக்காலத்திலும் இக்காலத்திலும்
நல்லது கெட்டதுண்டு
எக்காலத்திலும் கெட்டாலும்
அந்தக் கெட்டத விட்டுத் தள்ளு
நீ உள்ள பொறந்து
வெளியே போனே கண்ண பிரானே
நாங்க வெளியே பொறந்து
உள்ள வந்தோம் கண்ண பிரானே
நீ உள்ள பொறந்து
வெளியே போனே கண்ண பிரானே
நாங்க வெளியே பொறந்து
உள்ள வந்தோம் கண்ண பிரானே
ஊரு ஒலகம் எல்லாம்
கெட்டுப் போய்த் துள்ளுது
உள்ள இருப்பதுதான்
இப்ப ரொம்ப நல்லது
அடிச்சுப் பாடு
கும்மி அடிச்சுப் பாடு
ஏ புடிச்சுப் போடு
தாளம் புடிச்சுப் போடு
நீ உள்ள பொறந்து
வெளியே போனே கண்ண பிரானே
நாங்க வெளியே பொறந்து
உள்ள வந்தோம் கண்ண பிரானே