Nenachathellam Nadakkapora |
---|
நெனச்சதெல்லாம்
நடக்கப்போற
நேரத்திலே வாடி
என் காதல் ராணி
நான்தானே தேனீ
நெனச்சதெல்லாம்
நடக்கப்போற
நேரத்திலே வாடி
என் காதல் ராணி
நான்தானே தேனீ
இதுதானோ மோகம்
இது ஒரு நாளில் தீரும்
என் காதல் ராஜா
நான்தானே ரோஜா
நெனச்சதெல்லாம்
நடக்கப்போற
நேரத்திலே வாய்யா
என் காதல் ராஜா
நான்தானே ரோஜா
செந்தாழம்பூக்கள்
சிரிக்கின்ற நேரம்
செவ்வானில் மீன்கள்
வருகின்ற நேரம்
தனியாக வந்தால்
கதை நூறு சொல்வேன்
வாம்மா
ஹான்
பக்கத்தில வாம்மா
ஹ்ஹீம்
என் காதல் ராணி
நான்தானே தேனீ
நெனச்சதெல்லாம்
நடக்கப்போற
நேரத்திலே வாடி
என் காதல் ராணி
நான்தானே தேனீ
இரவோடு நிலவு
கதை பேசும்போது
உறவாடும் நெஞ்சம்
விளையாட வேண்டும்
பொன்மேனி எங்கும்
பூவாட வேண்டும்
வாய்யா
ஆஹ்
பக்கத்தில வாய்யா
ஹாஹ்ஹா
என் காதல் ராஜா
நான்தானே ரோஜா
நெனச்சதெல்லாம்
நடக்கப்போற
நேரத்திலே வாய்யா
என் காதல் ராஜா
நான்தானே ரோஜா
பொல்லாத பருவம்
துடிக்கின்ற வயசு
சொல்லாமல் என்னை
அணைக்கின்ற சொகுசு
எல்லாமே புதுசு
இனிக்கின்ற மனசு
வாய்யா
ஐயோ
பக்கத்திலே வாய்யா
ஆஹாஹ்
என் காதல் ராஜா
நான்தானே ரோஜா
என் காதல் ராணி
நான்தானே தேனீ