Nethi Pottu Polae |
---|
நெத்தி பொட்டு போலேஏஏஏ நெலாஆஆஆவானத்துல அள்ளி தெளிச்சது போல்ஓஒஓஓ அழகழகாஆஆஆநட்சத்திரம்
எட்டி பறிக்கட்டுமாஆஆஆ தொலைதூரம்ம்ம்ம்ம்போகணுமே ஆஆஆஆஆஆஆஆஆ
ஊரோரம் ஓடும் ஓடை நீரும் ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும் ஊரோரம் ஓடும் ஓடை நீரும் ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும் என் ராசாவே நீங்கதான் ஒண்ணும் பேசாம போனதால்
சின்ன மனசு மோதுதே மலையிலே இந்த உசுரும் வேகுதே உலையிலே
ஊரோரம் ஓடும் ஓடை நீரும் ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும்
நான் நேத்து நீங்க பாத்து ஆளானேன் உனக்காக தெனம் காத்து கண்ணு பூத்து நூலானேன்
நான் நேத்து நீங்க பாத்து ஆளானேன் உனக்காக தெனம் காத்து கண்ணு பூத்து நூலானேன்
ஆசப் பயிர பாதி வச்சேன் பாவி மகதான் அங்கே வேலி கருவே மொளச்சிருக்க மோசம் போனேன் நான்
கண்ணுக்குள்ள நெருப்ப வச்சு ஊதி விட்டது யாரு காது ரெண்டும் கெட்ட பின்னே கச்சேரியா கூறு
ஊரோரம் ஓடும் ஓடை நீரும் ஒம் பேரத்தானே ஓயாமல் கூறும் என் ராசாவே நீங்கதான் ஒண்ணும் பேசாம போனதால்
சின்ன மனசு மோதுதே மலையிலே இந்த உசுரும் வேகுதே உலையிலே ஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ