Oru Nilavum Malarum |
---|
பாடகர்கள் : எஸ் பி பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ் ஜானகி
இசை அமைப்பாளர் : இளையராஜா
ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம் இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம் இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
பெண் வண்ணம் பக்கம் நிற்கும் சிற்பம் கண் வண்ணம் தென்றல் கொஞ்சும் புஷ்பம் இருவர் : ராகங்கள் பாடுங்கள் புது ராகங்கள் பாடுங்கள் தாளங்கள் போடுங்கள்ஹே
ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம் இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம் இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
படிச்சேனே நான் கூட பாட்டு இது பாட்டல்ல நான் போடும் வேட்டு படிச்சேனே நான் கூட பாட்டு இது பாட்டல்ல நான் போடும் வேட்டு ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகு ஜான் ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகு ஜான்
படிச்சேனே நான் கூட பாட்டு இது பாட்டல்ல நான் போடும் வேட்டு மாமா கண் துடிக்கிது பெண் துடிக்கிது கையணைச்சிட வா புது ரோஜா பூத்திருக்குது காத்திருக்குது நான் பறிச்சிட வா
அட நீதான் சேர்ந்திருக்கணும் நான்தான் கை கொடுக்கணும் நெனச்சா முடிப்பே இதில் நீ ஜெயிப்பே
குலுங்க குலுங்க நடக்கும் கொடியை வளச்சு பிடிச்சு பாராட்டுவேன்
ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம் இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம் இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
நெடு நாளாய் ஏய்க்காதே ராசா எனை நினைக்காதே நீதானே லேசா நெடு நாளாய் ஏய்க்காதே ராசா எனை நினைக்காதே நீதானே லேசா
ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகு ஜான் ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகுஜான் ஜிகு ஜிகு ஜான்
நெடு நாளாய் ஏய்க்காதே ராசா எனை நினைக்காதே நீதானே லேசா கண்ணே உஞ்சிரிப்பிலும் பூஞ்சிரிப்பிலும் பால் மணக்குது வா இளம் பெண்ணே உன் வசத்திலும் என் வசத்திலும் அன்பிருக்குது வா ஒரு ஏக்கம் நான் கொடுத்தது மோகம் நீ கொடுத்தது
துணிஞ்சா துணிவெண் வளச்சா வளைப்பேன் பகலும் இரவும் அருகே அருகே நெருங்கி நெருங்கி நானாடுவேன்
ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம் இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம் இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
பெண் வண்ணம் பக்கம் நிற்கும் சிற்பம் கண் வண்ணம் தென்றல் கொஞ்சும் புஷ்பம் இருவர் : ராகங்கள் பாடுங்கள் புது ராகங்கள் பாடுங்கள் தாளங்கள் போடுங்கள்ஹே
ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம் இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்
ஒரு நிலவும் மலரும் நடனம் புரியும் கலை அரங்கம் இரு விழிகள் எழுதும் கவிதை முழுதும் மந்திரம்