Oru Poovana Kuyil

Oru Poovana Kuyil Song Lyrics In English


பாடலாசிரியர் : மு மேத்தா

ஒரு பூவனக்குயில் மாமரத்துல கூடு கட்டினது அது கூவுறதுல குரல் இனிக்குது மனம் மயங்கினது

அது ஏன் இனிக்குது மனம் மயங்குது என்னையும் உன்னையும் ஏன் இழுக்குது தேன் குளத்திலே தான் குதிச்சது ஆனந்தத்துல தான் குளிச்சது அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா ஆஅம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா

ஒரு பூவனக்குயில் மாமரத்துல கூடு கட்டினது அது கூவுறதுல குரல் இனிக்குது மனம் மயங்கினது

ஆத்தோரம் ஒரு கிளி காத்தாடும் நேரம் கூட்டாளி ஒரு கிளி கூத்தாடி போகும் ஆத்தோரம் ஒரு கிளி காத்தாடும் நேரம் கூட்டாளி ஒரு கிளி கூத்தாடி போகும்

ஏதேதோ மெல்ல மெல்ல காதோட சொல்ல சொல்ல ஜோரா சிரிச்சிகிறிச்சாம்

என்னென்ன சீதனம் கேட்குதே என்றது பெண் கிளியே ஆசை வந்திருச்சே நெஞ்சுக்குள்ளே அன்பு வந்துருச்சே

இன்னும் என்ன தங்க நகைகளும் வைர நகைகளும் தேவையில்லையடி அடி அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா ஹா என்னடி என்னடி என்னடி கண்ணம்மா

ஒரு பூவனக்குயில் மாமரத்துல கூடு கட்டினது அது கூவுறதுல குரல் இனிக்குது மனம் மயங்கினது


அது ஏன் இனிக்குது மனம் மயங்குது என்னையும் உன்னையும் ஏன் இழுக்குது தேன் குளத்திலே தான் குதிச்சது ஆனந்தத்துல தான் குளிச்சது அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா ஆஅம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா

பால் போல அருவியில் யாரோட சேலை நூலின்றி யார் வந்து நைய்தார் இங்கே மேகங்கள் அணிந்திடும் ஆடைகள் மேலே யாரந்த கிழிசலை தைத்தார் அங்கே

கொம்பாதி கொம்பர்களும் கொம்பேறி மூக்கர்களும் வந்தே கைக்கட்டி நிக்கோணும் சந்தன பூசிய சூரியன் வந்தது பாருங்களேன் வானம் எட்டுதடி கையிரெண்டும் மேளம் கொட்டுதடி

இன்னும் என்ன ஆசைப்பட்டது யாவும் கிட்டுது கூவு என் குயிலே அடி அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா ஹான் என்னடி என்னடி என்னடி கண்ணம்மா

ஒரு பூவனக்குயில் மாமரத்துல கூடு கட்டினது அது கூவுறதுல குரல் இனிக்குது மனம் மயங்கினது

அது ஏன் இனிக்குது மனம் மயங்குது என்னையும் உன்னையும் ஏன் இழுக்குது தேன் குளத்திலே தான் குதிச்சது ஆனந்தத்துல தான் குளிச்சது அம்மாடி அம்மாடி அம்மாடி அம்மம்மா ஹான் என்னடி என்னடி என்னடி கண்ணம்மா

பெண் மற்றும் ஒரு பூவனக்குயில் மாமரத்துல கூடு கட்டினது அது கூவுறதுல குரல் இனிக்குது மனம் மயங்கினது