Pakkarai Visithiramani |
---|
ஹாஆஅஆஅ பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை பட்சி எனும் உக்ரதுரகமும் நீபப் பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை பட்சி எனும் உக்ரதுரகமும் நீபப் பக்குவ மலர்த் தொடையும் அக்குவடு பட்டு ஒழிய பட்டு உருவ விட்டு அருள் கை வடிவேலும்
திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும் திக்கு அது மதிக்க வரு குக்குடமும் ரட்சை தரும் சிற்று அடியும் முற்றிய பன்னிரு தோளும் செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு என எனக்கு அருள்கை மறவேனே
இக்கு, அவரை, நற்கனிகள், சர்க்கரை, பருப்புடன் நெய் எள், பொரி, அவல், துவரை இளநீர் இக்கு, அவரை, நற்கனிகள், சர்க்கரை, பருப்புடன் நெய் எள், பொரி, அவல், துவரை இளநீர் வண்டு எச்சில், பயறு, அப்ப வகை, பச்சரிசி பிட்டு வெள்ளரிப் பழம், இடிப் பல்வகை, தனிமூலம்
மிக்க அடிசில், கடலை, பட்சணம் எனக்கொள் ஒரு விக்கிந சமர்த்தன் எனும் அருள் ஆழி மிக்க அடிசில், கடலை, பட்சணம் எனக்கொள் ஒரு விக்கிந சமர்த்தன் எனும் அருள் ஆழி வெற்ப! குடிலச் சடில வில் பரமர் அப்பர் அருள் வித்தக! மருப்பு உடைய பெருமாளே!