Penn Pirantha Pavathai |
---|
பெண் பிறந்த பாவத்தை பிறர் பேசக் கேட்டதுண்டு நான் பிறந்த பாவத்தை நானே அறிந்து கொண்டேன்
பெண் பிறந்த பாவத்தை பிறர் பேசக் கேட்டதுண்டு நான் பிறந்த பாவத்தை நானே அறிந்து கொண்டேன்
பெண் பிறந்த பாவத்தை பிறர் பேசக் கேட்டதுண்டு
கண்ணுக்கும் பெண்ணுக்கும் உறவுண்டு என்று சொன்னார் கண்ணுக்கும் பெண்ணுக்கும் உறவுண்டு என்று சொன்னார் கண்ணீர் வடிப்பதை எண்ணியே சொல்லிவிட்டார்
பெண் பிறந்த பாவத்தை பிறர் பேசக் கேட்டதுண்டு
பெண்ணொரு தாயாகி கணவனை பெற்றெடுத்தார் என்னை ஒரு தாயாக்க ஏன் அவர் மறுத்துவிட்டார்
பெண்ணொரு தாயாகி கணவனை பெற்றெடுத்தார் என்னை ஒரு தாயாக்க ஏன் அவர் மறுத்துவிட்டார்
கடவுளில் பெண்களை கால் தொட்டு கும்பிட்டார் கடவுளில் பெண்களை கால் தொட்டு கும்பிட்டார் மனைவியை பெண்ணென்று மதிக்கவே மறந்து விட்டார்
பெண் பிறந்த பாவத்தை பிறர் பேசக் கேட்டதுண்டு நான் பிறந்த பாவத்தை நானே அறிந்து கொண்டேன்
பெண் பிறந்த பாவத்தை பிறர் பேசக் கேட்டதுண்டு