Poomalai Ponnukkoru |
---|
பூமால பொண்ணுக்கொரு புதுப்பாட்டு படிப்பதற்கு பூப்போல வார்த்தைகளை கட்டி கட்டி முடிப்பதற்கு என் குரல விக்காம வார்த்தையே சிக்காம ஓடிவா
தங்கக்கிளி தோளில் வச்சா நீதானே மீனாட்சி ஜிக்குசான் ஜிக்குசான் ஜிக்குசான்
தங்கக்கிளி தோளில் வச்சா நீதானே மீனாட்சி கையில் ஒரு கரும்ப தந்தா காஞ்சிபுரம் காமாட்சி
உனக்கு முன்ன சந்திரன் இருந்தா ஊரு சொல்லும் சந்திரன் கருப்பு உனக்கு முன்ன வைரத்த வச்சா மங்கிப் போகும் வைரத்தின் ஜொலிப்பு அழகே அழகே இதுதான் நிலவின் பிறந்த நாள்
தங்கக்கிளி தோளில் வச்சா நீதானே மீனாட்சி கையில் ஒரு கரும்ப தந்தா காஞ்சிபுரம் காமாட்சி
வட்ட நிலா என் வாசலிலே இங்கு இறங்கி நடந்து வருமோ தோள்களிலே மெல்ல தலை சாய்த்து குளிர் தேகம் நனைந்து விடுமோ
மலர்களிலே உள்ள பனித்துளிகள் என் மனதில் சிந்தி விழுமோ இங்கிருந்தே அந்த வானவில்லை என் விரல்கள் நீண்டு தொடுமோ
வாழ்த்தினேன் என் பாடல்களில் வார்த்தை இங்கு தேனானது ஆசைகளில் தூங்கும் மனம் காற்றில் ஆடும் பூவானது
யாரோ எவரோ இருவருக்கும் உறவில்லை ஆனால் இனிமேல் தனிமைக்கும் இடமில்லையே சங்கீதமும் சந்தோஷமும் உனக்காக உண்டானது
தங்கக்கிளி தோளில் வச்சா நீதானே மீனாட்சி கையில் ஒரு கரும்ப தந்தா காஞ்சிபுரம் காமாட்சி
உனக்கு முன்ன சந்திரன் இருந்தா ஊரு சொல்லும் சந்திரன் கருப்பு உனக்கு முன்ன வைரத்த வச்சா மங்கிப் போகும் வைரத்தின் ஜொலிப்பு அழகே அழகே இது தான் நிலவின் பிறந்த நாள்
ஹே தங்கக்கிளி தோளில் வச்சா நீதானே மீனாட்சி கையில் ஒரு கரும்ப தந்தா காஞ்சிபுரம் காமாட்சி
தென்றல் வந்து என்னைத் தொட்டு இழுக்குதம்மா டாங்குடாங்குடாம் டாங்குடாங்குடாம் ஓ சொந்தம் சொல்லி ஒரு முத்தம் கொடுக்குதம்மா டாங்குடாங்குடாம்
பூமியில நானிருந்தும் வானத்துல நான் நடந்தேன் மேகத்தைப் போலிருந்தும் தாகத்துல நான் கிடந்தேன் வானம் எது பூமி எது ஒண்ணும் இப்ப புரியலையே
சங்கீதம்தான் சந்தோஷம்தான் எப்போதுமே தெம்மாங்குதான்
தங்கக்கிளி தோளில் வச்சா நீதானே மீனாட்சி கையில் ஒரு கரும்ப தந்தா காஞ்சிபுரம் காமாட்சி
உனக்கு முன்ன சந்திரன் இருந்தா ஹேய் ஹேய் ஊரு சொல்லும் சந்திரன் கருப்பு உனக்கு முன்ன வைரத்த வச்சா ஹேய் ஹேய் மங்கிப் போகும் வைரத்தின் ஜொலிப்பு அழகே அழகே இதுதான் நிலவின் பிறந்த நாள்
ஹே தங்கக்கிளி தோளில் வச்சா நீதானே மீனாட்சி கையில் ஒரு கரும்ப தந்தா காஞ்சிபுரம் காமாட்சி