Puratchi Thalaivarai Ninaithale |
---|
ஏஎஹேஹேஏ ஆஹாஆஆஹஹா
புரட்சி தலைவரை நினைத்தாலே வீரம் பொங்கி பெருகுதடா புரட்சி தலைவரை நினைத்தாலே வீரம் பொங்கி பெருகுதடா
மருட்சியிலே மனம் மயங்கிடும் கோழைக்கு மானம் பிறக்குதடா மருட்சியிலே மனம் மயங்கிடும் கோழைக்கு மானம் பிறக்குதடா
புரட்சி தலைவரை நினைத்தாலே வீரம் பொங்கி பெருகுதடா
பொதுத்தொண்டு உன்னாலே புனிதமானது இந்த பூமியிலே உனது தியாகம் புதுமையானது பொதுத்தொண்டு உன்னாலே புனிதமானது இந்த பூமியிலே உனது தியாகம் புதுமையானது
நீ காசு பணம் இல்லாமல் கடமை ஆற்றினாய் நீ காசு பணம் இல்லாமல் கடமை ஆற்றினாய் ஒரு மாசு மருவில்லாமல் வாழ்ந்து காட்டினாய்
புரட்சி தலைவரை நினைத்தாலே வீரம் பொங்கி பெருகுதடா
கொள்கைக்காக நானும் என் உயிரையும் கொடுப்பேன் நாட்டை கொள்ளையடிக்கும் கூட்டத்தின் முகமூடியை கிழிப்பேன்
கொள்கைக்காக நானும் என் உயிரையும் கொடுப்பேன் நாட்டை கொள்ளையடிக்கும் கூட்டத்தின் முகமூடியை கிழிப்பேன்
அவர் கோபுரத்தில் இருந்தாலும் விடமாட்டேன் கூடு விட்டு கூடு பாய்ந்தாலும் விடமாட்டேன் விடமாட்டேன்
புரட்சி தலைவரை நினைத்தாலே வீரம் பொங்கி பெருகுதடா
சட்டங்களால் திருந்தாத மனிதர்களை இங்கே தட்டிக் கேட்க இதுவரைக்கும் ஆட்கள் இல்லை சட்டங்களால் திருந்தாத மனிதர்களை இங்கே தட்டிக் கேட்க இதுவரைக்கும் ஆட்கள் இல்லை
இன்று திட்டமிட்டு ஒரு தலைவன் தந்த இலை திட்டமிட்டு ஒரு தலைவன் தந்த இலை நாட்டின் கெட்ட நிலை போக்க வந்த இரட்டை இலை இரட்டை இலை இரட்டை இலை இரட்டை இலை
புரட்சி தலைவரை நினைத்தாலே வீரம் பொங்கி பெருகுதடா