Purushan Sollai Ketkama |
---|
இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு
பாடல் ஆசிரியர் : கேஎஸ் கோபாலகிருஷ்ணன்
புருஷன் சொல்லைக் கேட்காம புத்தி கெட்டுப் போனதுக்கு போதாது உனக்கு இந்தத் தண்டனை புள்ளைகளை நல்லபடி வளக்காத பாவத்துக்கு வந்ததடி உனக்கு இந்தத் தண்டனை
புருஷன் சொல்லைக் கேட்காம புத்தி கெட்டுப் போனதுக்கு போதாது உனக்கு இந்தத் தண்டனை புள்ளைகளை நல்லபடி வளக்காத பாவத்துக்கு வந்ததடி உனக்கு இந்தத் தண்டனை
மாடு கண்ணு மேச்சுக்கிட்டு வீட்டோடிருந்த என்னைக் கூட்டி வந்ததாலே இந்தத் தண்டனை பாடுபட்டு அண்ணன் சேத்த பணத்தைக் கொள்ளையடிச்ச பாவத்துக்குத் தாண்டி இந்தத் தண்டனை
அரிச்சுவடி தெரியுமாடிஅ ஆஇஈ அரிச்சுவடி படிக்காத அப்பாவியான என்னை ஆட்டி வச்சதாலே இந்தத் தண்டனை அழகான குடும்பத்திலே கலகத்தை மூட்டி வச்சு அநியாயம் செஞ்சதுக்கு தண்டனை
பேராசைப் பட்டத்துக்கு தண்டனை என்னை பெரிய மனுஷனாக்குனதுக்கு தண்டனை விவசாயம் செஞ்ச என்ன வியாபாரம் செய்யச் சொன்ன எல்லாத்துக்கும் தாண்டி இந்த தண்டனை தண்டனை