Senkezhedutha Thinavadivelum |
---|
செங்கேழடுத்த தினவடிவேலும் திருமுகமும் செங்கேழடுத்த தினவடிவேலும் திருமுகமும் பங்கே நிறைத்த நற்பன்னிரு தோளும் பங்கே நிறைத்த நற்பன்னிரு தோளும் பதும மலர்க் கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரனென எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே எதிர் நிற்பனே!
வெங்காணக் கண்ட கைச்சூலமும் திருமாயன் வெற்றி பெறு சுடராழியும் வெங்காணக் கண்ட கைச்சூலமும் திருமாயன் வெற்றி பெறு சுடராழியும் விபுதர் பதி குலிசமும் சூரன் குலங்கல்லி வெல்லாதெனக் கருதியே
சங்காம நீ சயித்தருளெனத் தேவரும் சதுர்முகனும் நின்றிரப்ப தயிலமொடு சூரனுடன் ஒரு நொடியினுறுதியே தனியாண்மை கொண்ட நெடுவேல் தனியாண்மை கொண்ட நெடுவேல்