Singara Velanukku |
---|
சிங்கார வேலனுக்கு அறுபடை வீடு
ஓம்கார வேலனுக்கு ஊருதோறும் வீடு
சிங்கார வேலனுக்கு அறுபடை வீடு
ஓம்கார வேலனுக்கு ஊருதோறும் வீடு
ஆங்கார சுப்பனுக்கு பழம் மறுக்க
ஆங்கார சுப்பனுக்கு பழம் மறுக்க
ஆண்டியாக வந்தமர்ந்த ஒரு படை வீடு
ஆண்டியாக வந்தமர்ந்த ஒரு படை வீடு
பழனி ஒரு படை வீடு
பழனியிலே பங்குனி மாத உத்திரம்
பக்தி வெள்ளம் பெருகி ஓடும் உற்சவம்
பழனியிலே பங்குனி மாத உத்திரம்
பக்தி வெள்ளம் பெருகி ஓடும் உற்சவம்
அன்பருக்கு ஆதரவு கந்தன் சேவடி
அன்பருக்கு ஆதரவு கந்தன் சேவடி இங்கு
ஆடி வரும் ஒடி வரும் தீர்த்த காவடி இங்கு
ஆடி வரும் ஒடி வரும் தீர்த்த காவடி
முருகா தீர்த்தகாவடி கந்தா தீர்த்த காவடி
ஷண்முகா தீர்த்தக்காவடி
வேல் முருகா வேல் முருகா வேல் முருகா
பழனி வேல் முருகா
வேல் முருகா வேல் முருகா வேல் முருகா
பழனி வேல் முருகா
சிங்கார வேலனுக்கு அறுபடை வீடு
ஓம்கார வேலனுக்கு ஊருதோறும் வீடு
சண்முக நதியினிலே குளிச்சு வந்தேனே
சங்கரன் மகன் உன்னை நெனச்சு வந்தேனே
சண்முக நதியினிலே குளிச்சு வந்தேனே
சங்கரன் மகன் உன்னை நெனச்சு வந்தேனே
கிரி சுத்தி இரு வாரம் வலம் வந்தேனே
கிரி சுத்தி இரு வாரம் வலம் வந்தேனே
அருளோடு பொருள் யாவும் நானும் பெற்றேனே
அருளோடு பொருள் யாவும் நானும் பெற்றேனே
வேல் முருகா வேல் முருகா வேல் முருகா
பழனி வேல் முருகா
வேல் முருகா வேல் முருகா வேல் முருகா
பழனி வேல் முருகா
அஷ்டலட்சுமி உறை பழனி மலை வாழும்
ஐய்யனே முருகைய்யனே
சஷ்டி விரத பலன் தந்தருள்வாய்
கந்தனே சக்தி மைந்தனே
மயில் மீதேறி வருவாய்
வேண்டும் வரம் நீ தருவாய்
மயில் மீதேறி வருவாய்
வேண்டும் வரம் நீ தருவாய்
கொண்டாடும் அன்பருக்கு
பஞ்சாமிர்தம் அளிக்கும் தண்டாயுதபாணியே
தண்டாயுதபாணியே தண்டாயுதபாணியே