Siragai |
---|
பாடகர்கள் : கீர்த்தனா மற்றும் சாய் பிரபா
பூம்பாவையே அச்சம் ஏனடி வெட்கம் ஏனடி அதையுதிர்த்து ஆடவாவென அழைக்கிறேனே பெண்ணே முன்னே வா வா
என் நெஞ்சிலே கொட்டும் தாளமும் உந்தன் தாளமும் இணைந்தாடிட காலம் கூடிட அழைக்கிறேனே
மாயம் போலே நீயும் ஆடாயோ வெள்ளி மீனாய் துள்ளி ஆடாயோ இன்றே போதும் என்றே ஆடாயோ பாதம் தேயும் போதும் ஆடாயோ வாராயோ மேடே ஏராயோ
சிறகை சிறகை விரி சிறயை சிறயை திற பறவை பறவையென பறவை பறவை வர இரவை இரவை கட இரவை இரவை தொட விண்ணோடும் மண்ணோடும் என்னோடும் வாழு
மிர்ஹா தா தா
பால் நிலவானாய் ஓ வானிலே நிலவாட ஓ கண்ணில் ஆளாய் மண்மேலே புயலாட
காரிருள் நீக்கும் தீயாய் வெயில் ஏழ்ந்து நீ ஆடு ஆடு பாறையில் மோதும் வண்டி போல நீ வீழ்ந்தாடடி காதலிலே கண்கள் மூடி நீ வாழ்ந்தாயோ இன்பம் தேடி வீழும் வரை வாழ்வே பிறை வேண்டா சிறை
சிறகை சிறகை விரி சிறயை சிறயை திற பறவை பறவையென பறவை பறவை வர இரவை இரவை கட இரவை இரவை தொட விண்ணோடும் மண்ணோடும் என்னோடும் வாழு