Sollathe Yaarum Kettal |
---|
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே ஹேய் சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா நூறு வழி துணையிருக்கு பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும்
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே ஹேய் ஹேய் சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா நூறு வழி துணையிருக்கு பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும்
உலகம் ஓயத் துடிக்கிற நேரம் நாடி நரம்புகள் பாய துடிக்கிற காலம் வாய் வார்த்தை இப்ப தேவையில்ல வாதாட இப்ப நேரமில்ல
சூடாக ஆக்கி வெச்ச சாப்பாடு வீணாக ஆறிப் போகக் கூடாது சூடாக ஆக்கி வெச்ச சாப்பாடு வீணாக ஆறிப் போகக் கூடாது எலப் போடாமலே பசிதான் தீருமா பசி தீராமலே குஷிதான் ஏறுமா ஷ்ஷ் ஏய்
சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே ஹான் சொல்லாதே யாரும் கேட்டால் சொல்லாதே மூடி வெச்ச கதவுக்குள்ள சொர்க்கத்துக்கு வழியிருக்கு ரெண்டு பேரும் புரிஞ்சிக்கிட்டா நூறு வழி துணையிருக்கு பாடம் பள்ளியறை பாடம் பாடும் இன்ப சுரம் பாடும்