Sugam Sugam Mazhai |
---|
ஆஹ்ஹ்ஹ ஹா
சுகம் சுகம் மழை தரும் தரும் இதம் இதம் மனம் பெறும் பெறும் சுகம் சுகம் மழை தரும் தரும் ஹ இதம் இதம் மனம் பெறும் பெறும் மேகம் அள்ளி பொழிய தேகம் துள்ளி மகிழ தலைவனின் அணைப்பினில் தளிர் உடல் சிலிர்ப்பினில்ஹஹாஹ்ஹாஹ்
சுகம் சுகம் மழை தரும் தரும் இதம் இதம் மனம் பெறும் பெறும்
தாழம்பூ நிற மேனியில் தங்கத்தின் ஒளி சிந்துதோ தாழம்பூ நிற மேனியில் தங்கத்தின் ஒளி சிந்துதோ வைர இழையினிலே பிரம்மன் நெய்து வைத்த பட்டென்று எனை எண்ணினான்
வார்த்தை தேனெடுத்து கம்பன் இசைத்து வைத்த பாட்டென்று எனைப் பாடினான் நெருடினான் வருடினான் என்னை திருட்டிட்டான் பதறினேன் உதறினேன் ஆனால் உருகினேன்
சுகம் சுகம் மழை தரும் தரும் இதம் இதம் மனம் பெறும் பெறும் மேகம் அள்ளி பொழிய தேகம் துள்ளி மகிழ தலைவனின் அணைப்பினில் தளிர் உடல் சிலிர்ப்பினில்ஹஹாஹ்ஹாஹ்
சுகம் சுகம் மழை தரும் தரும் இதம் இதம் மனம் பெறும் பெறும்
விரல்களின் விளையாடலை நடத்தினான் என் நாயகன் விரல்களின் விளையாடலை நடத்தினான் என் நாயகன் வெள்ளைத் தாள்களிலே எழுதுகோல் எடுத்து தழுவிட கவி பிறக்குது
பாதத் தாள்களிலே இதழின் மை நனைத்து எழுதிட மதி மயங்குது அழைக்கிறான் அணைக்கிறான் தொல்லை கொடுக்கிறான் தவிக்கிறேன் துடிக்கிறேன் முல்லை சிரிக்கிறேன்
சுகம் சுகம் மழை தரும் தரும் ஹ இதம் இதம் மனம் பெறும் பெறும் மேகம் அள்ளி பொழிய தேகம் துள்ளி மகிழ தலைவனின் அணைப்பினில் தளிர் உடல் சிலிர்ப்பினில்ஹஹாஹ்ஹாஹ்