Suyanalam Peridhaa

Suyanalam Peridhaa Song Lyrics In English


சுய நலம் பெரிதா
பொது நலம் பெரிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா

மதி மயக்கத்திலே
வரும் தயக்கத்திலே
மனம் தடுமாறி தவிக்கும்
மனிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா

சுய நலம் பெரிதா
பொது நலம் பெரிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா

துன்பம் இல்லாமலே
இன்பம் உண்டாகுமா
அன்பு இல்லாத இதயம் இதயமா

துன்பம் இல்லாமலே
இன்பம் உண்டாகுமா
அன்பு இல்லாத இதயம் இதயமா
நல்ல தேமாங்கனி
என்றும் வேம்பாகுமா
நல்ல தேமாங்கனி
என்றும் வேம்பாகுமா

இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா

மதி மயக்கத்திலே
வரும் தயக்கத்திலே
மனம் தடுமாறி தவிக்கும்
மனிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா


நாம் தேடாமலே
வந்த செல்வம் என்றால்
அதை தெரு மீது
வீணே எறிவதா

நாம் தேடாமலே
வந்த செல்வம் என்றால்
அதை தெரு மீது
வீணே எறிவதா

தென்றல் புயலாவதா
உள்ளம் தீயாவதா
தென்றல் புயலாவதா
உள்ளம் தீயாவதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா

மதி மயக்கத்திலே
வரும் தயக்கத்திலே
மனம் தடுமாறி தவிக்கும்
மனிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா

சுய நலம் பெரிதா
பொது நலம் பெரிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
எண்ணிப் பாரடா
எண்ணிப் பாரடா
எண்ணிப் பாரடா