Suyanalam Peridhaa |
---|
சுய நலம் பெரிதா
பொது நலம் பெரிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
மதி மயக்கத்திலே
வரும் தயக்கத்திலே
மனம் தடுமாறி தவிக்கும்
மனிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
சுய நலம் பெரிதா
பொது நலம் பெரிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
துன்பம் இல்லாமலே
இன்பம் உண்டாகுமா
அன்பு இல்லாத இதயம் இதயமா
துன்பம் இல்லாமலே
இன்பம் உண்டாகுமா
அன்பு இல்லாத இதயம் இதயமா
நல்ல தேமாங்கனி
என்றும் வேம்பாகுமா
நல்ல தேமாங்கனி
என்றும் வேம்பாகுமா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
மதி மயக்கத்திலே
வரும் தயக்கத்திலே
மனம் தடுமாறி தவிக்கும்
மனிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
நாம் தேடாமலே
வந்த செல்வம் என்றால்
அதை தெரு மீது
வீணே எறிவதா
நாம் தேடாமலே
வந்த செல்வம் என்றால்
அதை தெரு மீது
வீணே எறிவதா
தென்றல் புயலாவதா
உள்ளம் தீயாவதா
தென்றல் புயலாவதா
உள்ளம் தீயாவதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
மதி மயக்கத்திலே
வரும் தயக்கத்திலே
மனம் தடுமாறி தவிக்கும்
மனிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
சுய நலம் பெரிதா
பொது நலம் பெரிதா
இந்த சொல்லின் உண்மை தன்னை
எண்ணிப் பாரடா
எண்ணிப் பாரடா
எண்ணிப் பாரடா
எண்ணிப் பாரடா