Thaimai

Thaimai Song Lyrics In English


தாய்மை
வாழ்கென தூய
செந்தமிழ் ஆரிராரோ
ஆராரோ தங்க கை
வலை வைர கை
வலை ஆரிராரோ
ஆராரோ

இந்த நாளிலே
வந்த ஞாபகம் எந்த
நாளும் மாறாதோ
கண்கள் பேசிடும்
மௌன பாஷையில்
என்னவென்று கூறாதோ

தாய்மை
வாழ்கென தூய
செந்தமிழ் பாடல்
பாட மாட்டாயோ


திருநாள் இந்த
ஒரு நாள் இதில் பல
நாள் கண்ட சுகமே
தினமும் ஒரு கனமும்
இதை மறவா எந்தன்
மனமே

விழி பேசிடும்
மொழி தான் இந்த
உலகின் பொது
மொழியே பல
ஆயிரம் கதை
பேசிடும் உதவும்
விழி வழியே