Thamarai Poovinile |
---|
தாமரை பூவினிலே ஹோய் நாயகி பூ முகமே ஹோய் இனி வரும் மாலையே கனி தரும் சோலையே
பூவை நானும் பூவில் வாழும் காதல் பூ மணமே
தாமரை பூவினிலே ஹோ நாயகி பூ முகமே ஹோ இனி வரும் மாலையே கனி தரும் சோலையே
பூவை நீயும் பூவில் வாழும் காதல் பூ மணமே ஹோ
வானமும் பூமியும் சாட்சி தினம் காண்பது தேவியின் காட்சி இருக்கும் காலம் வரை உயிர் உனை அணைக்கும் பூமுகமே
நாயகன் காலடி பாதம் குல நாயகி காண்பது வேதம் மடியும் காலம் வரை தலைவனின் மடியில் சாயும் தலை
இறைவன் பேர் மீது ஆணை இதயம் நீதானே மானே இந்த நாள் என்றுமே இன்ப நாள் தெய்வமே
தாமரை பூவினிலே ஹோ நாயகி பூ முகமே ஹோ இனி வரும் மாலையே கனி தரும் சோலையே
பூவை நானும் பூவில் வாழும் காதல் பூ மணமே ஹோ
கோடையில் மார்கழி நீயே குளிர் வாடையில் பூந்தணல் நானே கொதிக்கும் பாலைவனம் அருகில் இருக்கும் சோலைவனம்
வாழ்ந்திடும் காலங்கள் தோறும் துணை நீயென வாழ்ந்தால் போதும் தவழும் பூமேகமே உயிரினை தழுவும் கார்க்காலமே
இரவில் ஆனந்த ராகம் இசைத்து வாழ்வோமே நாமே நெஞ்சங்கள் கொஞ்சுமே அன்னமே அங்கமே
தாமரை பூவினிலே ஹோய் நாயகி பூ முகமே ஹோய் ஹோய் இனி வரும் மாலையே கனி தரும் சோலையே
பூவை நீயும் பூவில் வாழும் காதல் பூ மணமே ஹோ
லால்ல லால்லல ல ஹோய் லால்ல லால்லல ல ஹோய் லால்ல லால்லல ல ஹோய் லால்ல லால்லல லா