Thandhai Yaaro Thaayum Yaaro |
---|
தந்தை யாரோ தாயும் யாரோ
நீயும் எந்த ஊரோ
தந்தை யாரோ தாயும் யாரோ
நீயும் எந்த ஊரோ
ஜாலக்காரா தூங்கடா
ஆஅஆஆஅஆஆ
ஜாலக்காரா தூங்குடா
ஜாலக்காரா தூங்கடா
ஆராரோ ஆராரோ நீயாரோ
தந்தை யாரோ தாயும் யாரோ
நீயும் எந்த ஊரோ
மணம் புரிந்து அரசும் வேம்பும்
மணம் புரிந்து அரசும் வேம்பும்
வலம் வராத போதிலும் நான்
வலம் வராத போதிலும்
மழலையாக வீடு தேடி
வந்ததென்ன விந்தையோ
தந்தை யாரோ தாயும் யாரோ
நீயும் எந்த ஊரோ
மாலை சூடி லாலி பாடி
ஓஓ ஓஓ ஓஒ ஓஒ ஓஒ ஓ ஓஒ
மாலை சூடி லாலி பாடி
மனைவியாக கொள்ளும் முன்னே
ஏழு வயசு பிள்ளையாக
எனக்கு தந்தான் உன்னை
வாலை சும்மா சுருட்டி கொண்டு
தூங்கடா நீ தூங்கு
தூங்கடா நீ தூங்கு
வம்பு செய்தால் உந்தன் கன்னம்
எந்தன் கையால் வீங்கும்
வம்பு செய்தால் உந்தன் கன்னம்
எந்தன் கையால் வீங்கும்
தந்தை யாரோ தாயும் யாரோ
நீயும் எந்த ஊரோ
தந்தை யாரோ