Thangangale Ondru Serungal |
---|
தங்கங்களே ஒன்று சேருங்கள் தன் மானம் காக்க வாருங்கள் குற்றம் புரிந்த கெட்ட மதிகளின் கொட்டம் ஒடுக்க வாருங்கள்
தங்கங்களே ஒன்று சேருங்கள் தன் மானம் காக்க வாருங்கள் குற்றம் புரிந்த கெட்ட மதிகளின் கொட்டம் ஒடுக்க வாருங்கள்
அழுது ஒதுங்கி கிடந்தால் உங்கள் அடுப்பை கரையான் அரிக்கும்
ஆயிரம் பேராய் திரண்டால் அந்த அரக்கனின் திமிரும் அடங்கும் ஆணவ பேய்களை அழிப்போம் பகையின் ஆணி வேர்களை அறுப்போம்
தங்கங்களே ஒன்று சேருங்கள் தன் மானம் காக்க வாருங்கள் குற்றம் புரிந்த கெட்ட மதிகளின் கொட்டம் ஒடுக்க வாருங்கள்
சிந்தனை செய்வது இல்லை இது தலைகளை ஆட்டும் பொம்மை ஒரு நாள் சோறு கிடைத்தால் தன்மானம் விற்கும் மந்தை
இரண்டு கண்களை இழந்தும் இது எந்த யுகத்தில் திருந்தும் இரண்டு கண்களை இழந்தும் இது எந்த யுகத்தில் திருந்தும்
தங்கங்களே ஒன்று சேருங்கள் தன் மானம் காக்க வாருங்கள் குற்றம் புரிந்த கெட்ட மதிகளின் கொட்டம் ஒடுக்க வாருங்கள்
கணவன் இருக்குபோதே திருடர் கட்டிய தாலியை அறுத்தார் கணவன் இருக்குபோதே திருடர் கட்டிய தாலியை அறுத்தார்
கண்ணீர் விட்டது குழந்தை அந்த காட்சியை கண்டு ரசித்தார்
வெளுக்கப் போகுது கிழக்கு அட விடிந்தால் உலகம் உனக்கு
தங்கங்களே ஒன்று சேருங்கள் தன் மானம் காக்க வாருங்கள் குற்றம் புரிந்த கெட்ட மதிகளின் கொட்டம் ஒடுக்க வாருங்கள்