Therkathi Seemakkari |
---|
தெற்கத்தி சீமக்காரி தெம்மாங்கு பாட்டுக்காரி மச்சான் மேலே பாட்டுக் கட்டி பாடு சொந்தமுள்ள ஜோடி தேடி சுத்துது இளைய மனசு மொட்டு விட்ட சம்பவம் எனக்கு புதுசு
தெற்கத்தி சீமக்காரா தெம்மாங்கு பாட்டுக்காரா திருநெல்வேலி பாட்டு ஒண்ணு பாடு சொந்தமுள்ள ஜோடி தேடி சுத்துது இளைய மனசு மொட்டு விட்ட சம்பவம் எனக்கும் புதுசு
மாந்தோப்பில் மாங்கா தந்த மச்சான்காரன் இவன் தானா மல்லுவேட்டி கட்டி வந்தான் மல்லுக் கட்ட விடுவேனா
பாவாடை சரிய சரிய பயந்து போனவ இவதானா உளுதங்களி தின்னு வந்த பச்சக்கிளி நீதானா
மச்சான் உன்ன நினைக்கையில் துடிக்குது அடி வயிறு மயிலே உன்ன நெனக்கையில் ஒதறுது என் உசுரு
பாய் போட்டு படுத்தாலும் தொண்டைக்குள்ள சிக்கிக்கிட்டு தவிக்குது உன் நெனப்பு
சுத்துது இளைய மனசு மொட்டு விட்ட சம்பவம் உனக்கு புதுசு சுத்துது இளைய மனசு மொட்டு விட்ட சம்பவம் உனக்கு புதுசு
ஹான்ஆதெற்கத்தி சீமக்காரி தெம்மாங்கு பாட்டுக்காரி மச்சான் மேலே பாட்டுக் கட்டி பாடு சொந்தமுள்ள ஜோடி தேடி சுத்துது இளைய மனசு மொட்டு விட்ட சம்பவம் எனக்கு புதுசு
குத்த வச்ச பொண்ணுக்காக குடிசை கட்டி தந்தேனே குடியிருக்க நெஞ்சுக்குள்ளே கோட்டை கட்டி வச்சேனே
ஆ சித்திரையில் ஓடை போல காஞ்சு காஞ்சு நின்னேனே ஆடி மாச வெள்ளம் போல அள்ளிப் போக வந்தாயே
அழகே உன்ன உசுருக்குள் உளி கொண்டு எழுதி வச்சேன் மச்சான் மஞ்சக் குளிக்கையில் மனசையும் நனைச்சு வச்சேன்
உறவெல்லாம் தடுத்தாலும் விட்டு வச்ச நாத்த வந்து நட்டு வைக்க துணிஞ்சிருக்கேன்
சுத்துது இளைய மனசு மொட்டு விட்ட சம்பவம் உனக்கு புதுசு சுத்துது இளைய மனசு மொட்டு விட்ட சம்பவம் உனக்கு புதுசு
ஏதெற்கத்தி சீமக்காரி தெம்மாங்கு பாட்டுக்காரி மச்சான் மேலே பாட்டுக் கட்டி பாடு சொந்தமுள்ள ஜோடி தேடி சுத்துது இளைய மனசு மொட்டு விட்ட சம்பவம் எனக்கு புதுசு
ம்ம்ம்ம்தெற்கத்தி சீமக்காரா தெம்மாங்கு பாட்டுக்காரா திருநெல்வேலி பாட்டு ஒண்ணு பாடு சொந்தமுள்ள ஜோடி தேடி சுத்துது இளைய மனசு மொட்டு விட்ட சம்பவம் எனக்கும் புதுசு
வந்தது பங்குனி தேரு நெஞ்சுக்குள்ள தாமிரபரணி ஆறு