Thiranthadhu Kadhavu |
---|
மற்றும் எஸ் பி சைலஜா
பாடலாசிரியர் : வாலி
திறந்தது கதவு தொடர்கதையென தொடர்ந்தது உறவு இனிய கார்க்காலம் இளமை ஊர்க்கோலம் இதழோடு இதழ் இணைந்திடும் வேளை இனிக்கும்
திறந்தது கதவு தொடர்கதையென தொடர்ந்தது உறவு இனிய கார்க்காலம் இளமை ஊர்க்கோலம் இதழோடு இதழ் இணைந்திடும் வேளை இனிக்கும்
ஒரு ஜோடி புறா இரு காதல் நிலா இன்பத்தை சந்திக்கும் நல்ல நாள் வந்தது பனியில் நனையும் மலரே கனியில் வழியும் ரசமே அள்ளி சீராட்டவோ அன்பில் நீராட்டவோ
திறந்தது கதவு தொடர்கதையென தொடர்ந்தது உறவு இனிய கார்க்காலம் இளமை ஊர்க்கோலம் இதழோடு இதழ் இணைந்திடும் வேளை இருவர் : இனிக்கும்
இரு தேகங்களில் ஒரு ஜீவன் என உன்னை நான் என்னை நீ கொஞ்சும் ஆனந்தமோ நமக்குள் இதுபோல் நெருக்கம் நெடுநாள் வரையில் இருக்கும் சொந்தம் தீராதது பந்தம் மாறாதது
திறந்தது கதவு தொடர்கதையென தொடர்ந்தது உறவு இனிய கார்க்காலம் இளமை ஊர்க்கோலம் இதழோடு இதழ் இணைந்திடும் வேளை இருவர் : இனிக்கும்
மணமாலைகளும் இரு தோளில் விழும் மஞ்சத்தில் நெஞ்சத்தில் அன்பு தேன் பாய்ந்திடும் முதல் நாள் இரவில் தொடங்கி மறுநாள் வரையில் மயங்கி வித்தை ஓராயிரம் தத்தை நீ காணலாம்
திறந்தது கதவு தொடர்கதையென தொடர்ந்தது உறவு இனிய கார்க்காலம் இளமை ஊர்க்கோலம் இதழோடு இதழ் இணைந்திடும் வேளை இருவர் : இனிக்கும்
இருவர் :