Thottu Thottu Pogum Thendral

Thottu Thottu Pogum Thendral Song Lyrics In English


ஆஆஆஆஆ

தொட்டு தொட்டு
போகும் தென்றல் தேகம்
எங்கும் வீசாதோ விட்டு
விட்டு தூரும் தூரல்
வெள்ளமாக மாறாதோ
ஒரு வெட்கம் என்னை
இங்கு தீண்டியதே அவள்
பார்க்கும் பார்வை தான்
குளிர்கிறதே

போகும் பாதை
தான் தெரிகிறதே மனம்
எங்கும் மயங்கிடும் பொழுது
வார்த்தையா இது மௌனமா
வானவில் வெறும் சாயமா
வண்ணமா மனம் மின்னுமா
தேடி தேடி தொலைந்திடும் பொழுது

தொட்டு தொட்டு
போகும் தென்றல் தேகம்
எங்கும் வீசாதோ விட்டு
விட்டு தூரும் தூரல்
வெள்ளமாக மாறாதோ

இந்த கனவு
நிலைக்குமா தினம் காண
கிடைக்குமா உன் உறவு
வந்ததால் புது உலகம்
கிடைக்குமா தோழி உந்தன்
கரங்கள் தீண்ட தேவனாகி
போனேனே

வேலி போட்ட
இதயம் மேலே வெள்ளை
கொடியை பார்த்தேனே
தத்தி தடவி இங்கு பார்க்கையிலே
பாத சுவடு ஒன்று தெரிகிறதே
வானம் ஒன்றுதான் பூமி
ஒன்றுதான் வாழ்ந்து பார்த்து
விழுந்திடலாமே

ம்ம் தொட்டு தொட்டு
போகும் தென்றல் தேகம்
எங்கும் வீசாதோ விட்டு
விட்டு தூரும் தூரல்
வெள்ளமாக மாறாதோ

ஆஆஆஆஆ


விண்ணும் ஓடுதே
மண்ணும் ஓடுதே கண்கள்
சிவந்து தலை சுத்தியதே
இதயம் வலிக்குதே இரவு
கொதிக்குதே இது ஒரு சுகம்
என்று புரிகிறதே

நேற்று பார்த்த
நிலவா என்று நெஞ்சம்
என்னை கேட்கிறதே

பூட்டி வைத்த
உறவுகள் மேலே புதிய
சிறகு முளைக்கிறதே
இது என்ன உலகம் என்று
தெரியவில்லை விதிகள்
வரை முறைகள் புரியவில்லை
இதய தேசத்தில் இறங்கி போகையில்
இன்பம் துன்பம் எதுவும் இல்லை

தொட்டு தொட்டு
போகும் தென்றல் தேகம்
எங்கும் வீசாதோ விட்டு
விட்டு தூரும் தூரல்
வெள்ளமாக மாறாதோ
ஒரு வெட்கம் என்னை
இங்கு தீண்டியதே அவள்
பார்க்கும் பார்வை தான்
குளிர்கிறதே

போகும் பாதை
தான் தெரிகிறதே மனம்
எங்கும் மயங்கிடும் பொழுது
வார்த்தையா இது மௌனமா
வானவில் வெறும் சாயமா
வண்ணமா மனம் மின்னுமா
தேடி தேடி தொலைந்திடும் பொழுது