Uyirin Melloru |
---|
உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால் இதயம்
இருப்பது விண்வெளிதானோ
இதற்கு பேர் என்ன காதலே
இந்த நிலை வர காரணம்
நீதானே உனக்காக நெஞ்சம்
சாயுமே அதுதான் கடவுள் வரமே
உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால் இதயம்
இருப்பது விண்வெளிதானோ
உயிரின் மேலொரு உயிர் வந்து
கலந்தால் ஓஹோ
மொழியேதும்
தெரியாமல் விழிகள்
ரெண்டும் பேசுதே
விழியோடு விழி
சேர்ந்தால் புதிய மொழி
தோணுதே
வலி கூட
சுகம் தானே இது
காதல் முகம் தானே
ரசித்தேனடி
தினம் தினம்
உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால் இதயம்
இருப்பது விண்வெளிதானோ
உயிரின் மேலொரு உயிர் வந்து
கலந்தால்
வெயிலோடு
மழை தூவ பருவங்களை
மாற்றினாய்
விழி இரண்டில்
மெதுவாக உனது நிறம்
ஊற்றினாய்
இந்த காதல்
கடல்தாலே அதில்
தேகம் துளிதானே
அலைபாயுதே
மனம் மனம்
உயிரின் மேலொரு
உயிர் வந்து கலந்தால் இதயம்
இருப்பது விண்வெளிதானோ
இதற்கு பேர் என்ன
காதலே இந்த நிலை வர
காரணம் நீதானே
உனக்காக நெஞ்சம்
சாயுமே அதுதான் கடவுள்
வரமே
ஆண் & உயிரின்
மேலொரு உயிர் வந்து
கலந்தால் ஓஹோ