Vaadi Vaasal |
---|
பாடகர்கள் : பென்னி தயால் மற்றும் ஜோனிதா காந்தி
இசை அமைப்பாளர் : ஜே ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல் ஆசிரியர் : சிநேகன்
வசனம் :
ஆண்டவனே ஆடப்போறான் வாடி வாசல் வாடி அவன் ஆட்டத்துக்கே ஆடுறோமே நீயும் நானும் தாண்டி
மஞ்ச தண்ணி ஊத்து உன் மாமனதான் பாத்து கொத்தமல்லி காத்து என்ன ஆட வைக்கும் கூத்து
அங்காளி பங்காளி ஓய் அங்காளி பங்காளி தல்லாகுளம் தக்காளி சக்காளி கூட்டாளி வந்திருக்கா பப்பாளி உன் பயோஸ்கோப்பு சினிமா நான் பாக்கும் கலரு படமா இந்த மச்சான் மனச சுடுமா ஹேய் டம்மா டம்மா டம்மா டம்மா டம்மா டம்மா
ஆண்டவனே ஆடப்போறான் வாடி வாசல் வாடி அவன் ஆட்டத்துக்கே ஆடுறோமே நீயும் நானும் தாண்டி
ஹேய் மஞ்ச தண்ணி ஊத்து உன் மாமனதான் பாத்து ஹேய் கொத்தமல்லி காத்து என்ன ஆட வைக்கும் கூத்து
வெள்ளக்காரன் படிப்ப எல்லாம் படிச்சு முடிச்ச வாத்தியாரே ஓகே வெள்ளக்காரன் படிப்ப எல்லாம் படிச்சு முடிச்ச வாத்தியாரே வெக்கப்படும் பொண்ணுங்களத்தான் படிக்க படிக்க கெறங்குறாரே தன்னனா னான னான தன்னனா னான னான
திண்டுக்கல்லு கரும்பு கட்டு இனிக்கிற ஒதடுபட்டு கூரப்பட்டு சேலக்கட்டி நீ வாடி உன் கோக்குமாக்கு சேட்டையெல்லாம் வேணாண்டி உன் கோக்குமாக்கு சேட்டையெல்லாம் வேணாண்டி
ஆண்டவனே ஆடப்போறான் வாடி வாசல் வாறேன் அவன் ஆட்டத்துக்கே ஆடுறோமே நீயும் நானும் வாறேன்
மஞ்ச தண்ணி ஊத்து உன் மாமனதான் பாத்து கொத்தமல்லி காத்து என்ன ஆட வைக்கும் கூத்து
அலங்க அலங்க கலங்க கலங்க பொளங்க பொளங்க எந்திரி குலுங்க குலுங்க சிலிங்க சிலிங்க மலுங்க மலுங்க மந்திரி எந்திரி ஏய் ஏய் மந்திரி சுந்தரி வா வா முந்திரி
அன்னக்கொடி டனக்கு டக்கு
கொலம்பஸ் விஞ்ஞானிக்கும் கொல கொலயா ஆசிரிக்கு கொட்டபாக்கும் வெத்தலையும் தான் சுண்ணாம்புக்கு காத்திருக்கு
தல்லாலே லல்லே லல்லே தல்லாலே லல்லே லல்லே
சிமக்கல்லு மல்லிமொட்டு கல்லுகோணம் ஒடம்பு கட்டு கண்ணு ரெண்டும் கமாரகட்டு தெரியுமா என் கட்டழகு கரண்டு போல புரியுமா என் கட்டழகு கரண்டு போல புரியுமா
ஆண்டவனே ஆடப்போறான் வாடி வாசல் வாடி அவன் ஆட்டத்துக்கே ஆடுறோமே நீயும் நானும் தாண்டி
மஞ்ச தண்ணி ஊத்து உன் மாமனதான் பாத்து கொத்தமல்லி காத்து என்ன ஆட வைக்கும் கூத்து