Vaaikalu Varappula |
---|
ஆஆஆஆஆஆ ஆஅஆஅஆஅஆ
வாய்க்காலு வரப்புல ராக்கோழி கூவுது ராக்கோழி கூவியே ராசாவை எழுப்புது பாவாட அணிஞ்ச நெலவு நீரோட தேடும் படகு ஆத்தோரம் நடக்குது
வாய்க்காலு வரப்புல ராக்கோழி கூவுது ராக்கோழி கூவியே ராசாவை எழுப்புது பாவாட அணிஞ்ச நெலவு நீரோட தேடும் படகு ஆத்தோரம் நடக்குது
பால் நிலாவும் ஊர் உலாவும் பாதி சாமம்தான் பசும் புல்லு பாயாச்சு தலகாணி நீயாச்சு ஜீவ நாத்தும் ஏரிக்காத்தும் சேரும் நேரந்தான் எனக்கேதோ நெனப்பாச்சு பனி மூட்டம் நெருப்பாச்சு
தூங்காம ஏங்காதோ தங்கமானும் தண்ணீரத் தேடாதோ கெண்ட மீனு
வாய்க்காலு வரப்புல ராக்கோழி கூவுது ராக்கோழி கூவியே ராசாவை எழுப்புது பாவாட அணிஞ்ச நெலவு நீரோட தேடும் படகு ஆத்தோரம் நடக்குது
வாய்க்காலு வரப்புல ராக்கோழி கூவுது ராக்கோழி கூவியே ராசாவை எழுப்புது
மூப்பு வந்த மாமனுக்கு முதுகெலும்பு இல்லையின்னு சூப்பு வச்சுக் கொடுத்தாளாம் செப்பு செல சுப்பாயி சூப்பெடுத்து குடிச்சுப்புட்டு சுர்ர்ன்னுதான் கொறட்டவிட்டு ராப்பொழுது தூங்கிப்புட்டான் ரோஷம் கெட்ட புத்தி மவன் கேட்டீங்களா இந்தக் கத காங்கேயம் காளைகளா டோய் வாயிருந்தா சிரிப்பீங்க வேடிக்கை பாத்தீங்களாஹேய்
சோறு ஏது தூக்கம் ஏது ஆறு மாசந்தான் நான் வாங்கும் உள்மூச்சு உன்னாலே சூடாச்சு வேரப் பாத்து நீர ஊத்த மேகம் வாராதா தூறல்தான் போட்டாச்சு தோட்டந்தான் பூத்தாச்சு ஆத்தாடி அம்மாடி இந்த நேரம் காத்தாட போவோமா ரொம்ப தூரம்
வாய்க்காலு வரப்புல ராக்கோழி கூவுது ராக்கோழி கூவியே ராசாவை எழுப்புது பாவாட அணிஞ்ச நெலவு நீரோட தேடும் படகு ஆத்தோரம் நடக்குது
வாய்க்காலு வரப்புல ஆஆ ராக்கோழி கூவுது ஆஆ