Vaanamathil Soozhnthathu

Vaanamathil Soozhnthathu Song Lyrics In English


வானமதில் சூழ்ந்தது மேகம் வளர்ந்தது அல்லியின் சோகம் தேன் நிலவே நீ எங்கே உனையன்றி ஏது இன்பமும் இங்கே

வானமதில் சூழ்ந்தது மேகம் வளர்ந்தது அல்லியின் சோகம் தேன் நிலவே நீ எங்கே உனையன்றி ஏது இன்பமும் இங்கே

கானமும் பாடி வாழ்ந்தனவே வானம்பாடி ரெண்டு காதகன் வேடனின் சதியாலே அவை பிரிந்தனவே இன்று சோதனை நீங்கி வேதனை மாறி சுகம் பெரும் நாள் என்று

வானமதில் சூழ்ந்தது மேகம் வளர்ந்தது அல்லியின் சோகம் தேன் நிலவே நீ எங்கே உனையன்றி ஏது இன்பமும் இங்கே


தென்றலும் கொஞ்சும் சோலையிலே புயலும் வீசலாமோ துன்பமும் நெஞ்சினில் அலைபோலே தினம் சூழுவதும் தகுமோ இந்நிலை மாறி தென்றலைக் கண்டு இன்புறும் நாள் வருமோ

வானமதில் சூழ்ந்தது மேகம் வளர்ந்தது அல்லியின் சோகம் தேன் நிலவே நீ எங்கே உனையன்றி ஏது இன்பமும் இங்கே