Vaanamathil Soozhnthathu |
---|
வானமதில் சூழ்ந்தது மேகம் வளர்ந்தது அல்லியின் சோகம் தேன் நிலவே நீ எங்கே உனையன்றி ஏது இன்பமும் இங்கே
வானமதில் சூழ்ந்தது மேகம் வளர்ந்தது அல்லியின் சோகம் தேன் நிலவே நீ எங்கே உனையன்றி ஏது இன்பமும் இங்கே
கானமும் பாடி வாழ்ந்தனவே வானம்பாடி ரெண்டு காதகன் வேடனின் சதியாலே அவை பிரிந்தனவே இன்று சோதனை நீங்கி வேதனை மாறி சுகம் பெரும் நாள் என்று
வானமதில் சூழ்ந்தது மேகம் வளர்ந்தது அல்லியின் சோகம் தேன் நிலவே நீ எங்கே உனையன்றி ஏது இன்பமும் இங்கே
தென்றலும் கொஞ்சும் சோலையிலே புயலும் வீசலாமோ துன்பமும் நெஞ்சினில் அலைபோலே தினம் சூழுவதும் தகுமோ இந்நிலை மாறி தென்றலைக் கண்டு இன்புறும் நாள் வருமோ
வானமதில் சூழ்ந்தது மேகம் வளர்ந்தது அல்லியின் சோகம் தேன் நிலவே நீ எங்கே உனையன்றி ஏது இன்பமும் இங்கே