Vaasamigum Malar Cholaiyile |
---|
ஓஒஓஒஓஒஓஒஓஒஓஒஓ
வாசம் மிகும் மலர் சோலையிலே
ஒரு வானம்பாடி
ஜோடி கானம் பாடிடுதே
வாசம் மிகும் மலர் சோலையிலே
ஒரு வானம்பாடி
ஜோடி கானம் பாடிடுதே
ஆசை அலை மோதிடும்
கண்ணாலே அன்பாக அவை பேசுதே
வீசுது இளந்தென்றல்
ஓஹோ
விளையுது பேரின்பம்
ம்ஹும்
வீசுது இளந்தென்றல்
ஓஹோ ஹோ
விளையுது பேரின்பம்
ம்ம்
இருவர் : ஓஒஓஒஓஒஓஒஓஒஓஒ
அன்பே ஆனந்தம் பொங்கும்
அன்பே ஆனந்தம் பொங்கும்
வாசம் மிகும் மலர் சோலையிலே
ஒரு வானம்பாடி
ஜோடி கானம் பாடிடுதே
ஒஹொஹொ ஹொஹொஹொஹோ
ஓஹொஹோ ஓஹொஹோ
அஹஹ ஹஹஹஹா
ஆஹஹா ஆஹஹா
சீவி சிங்காரிச்சி
பூவும் பொட்டும் வச்சி
பொண்ணும் பின்னே போகுது
முல்லைப் பூ வாசம் முன்னே போகுது
சீவி சிங்காரிச்சி
பூவும் பொட்டும் வச்சி
பொண்ணும் பின்னே போகுது
முல்லைப் பூ வாசம் முன்னே போகுது
அலையலையாய்
நெளியும் துணியில்
புஷ் கோட்டும் தச்சி
அழகாய் சிங்காரிச்சி
அம்பர் பொட்டு வச்சி
மைனர் பின்னே போகுது
ஜவ்வாது வாசம் முன்னே போகுது
கலகலன்னு வளையல் ஒலிக்கும்
கை வீசிக் கொண்டு ஹேய்
சீவி சிங்காரிச்சி
பூவும் பொட்டும் வச்சி
பொண்ணும் பின்னே போகுது
மச்சானின் கண்ணும் முன்னே போகுது
இருவர் : வாசம் மிகும் மலர் சோலையிலே
ஒரு வானம்பாடி ஜோடி கானம்
பாடிடுதே
வாசம் மிகும் மலர் சோலையிலே
ஒரு வானம்பாடி ஜோடி கானம்
பாடிடுதே
வீசுது இளந்தென்றல்
ஓஹோ
விளையுது பேரின்பம்
ம்ஹும்
வீசுது இளந்தென்றல்
ஓஹோ ஹோ
விளையுது பேரின்பம்
ம்ம்
இருவர் : ஓஒஓஒஓஒஓஒஓஒஓஒ
அன்பே ஆனந்தம் பொங்கும்
அன்பே ஆனந்தம் பொங்கும்
அன்பே ஆனந்தம் பொங்கும்
அன்பே ஆனந்தம் பொங்கும்