Vaigarayil Vanthathenna |
---|
வைகறையில் வந்ததென்ன வான்மதிகைவளையல் ஓசையிலும் தேன்மொழிவைகறையில் வந்ததென்ன வான்மதிகைவளையல் ஓசையிலும் தேன்மொழி
நித்தம் சாயங்கால நேரம்நெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும்நெஞ்சில் சாய்ந்து பேசும் நேரம்மழை சாரல் வீச வேண்டும்
இதுபோல் தொடரும் இந்த காதல் கதைகாலம் உள்ள காலம் வரை
வைகறையில் வந்ததென்ன வான்மதிகைவளையல் ஓசையிலும் தேன்மொழி
இதுதான் பருவம் தினம் பயிலும்இதழ் உரசும் இந்த சரசம்
இதமாய் நழுவும் இந்த தருணம்வந்த விரகம் மெல்ல விலகும்
முத்தங்கள் ஒவ்வொன்றும் முத்துப்போல் பதிக்ககன்னங்கள் ஒவ்வொன்றும் தென்னங்கள் வடிக்க
ஹோய் பக்கம் வரும் போது அள்ளிக் கொடு பட்டுப் படித்தேனேதொட்டுத் தழுவாது அந்தி பகல் பித்து பிடித்தேனேஉன்னை நான் தொட என்னை நீ தொட எதிர்பார்த்திருந்தாயோ
வைகறையில் வந்ததென்ன வான்மதிகைவளையல் ஓசையிலும் தேன்மொழி
ஆஅஆஅஆஅஆஅஆஅஹாஆஅஆஅஆஅஆஅ
பல நாள் இரவில் பனி நிலவில்இவள் இளைத்தாள் உந்தன் நினைவில்
அடடாஇது போல் ஒரு சபலம்ஒரு சலனம் சில சமயம்
ஒட்டிக்கொள் கட்டிக்கொள் உன்னில் நான் கலக்கஅம்மம்மா அச்சம்தான் என்னென்று விளக்க
பள்ளியறைப் பாட்டின் பல்லவியை சொல்லித் தரலாமாஆ சொல்லித்தரும் போது சின்ன இடை துன்ப படலாமாஹ்ம்ம் மிச்சம் மீதியும் மத்த சேதியும் முதல் ராத்திரி தானா
வைகறையில் வந்ததென்ன வான்மதிகைவளையல் ஓசையிலும் தேன்மொழிவைகறையில் வந்ததென்ன வான்மதிகைவளையல் ஓசையிலும் தேன்மொழி
நித்தம் சாயங்கால நேரம்நெஞ்சில் சாய்ந்து பேச வேண்டும்நெஞ்சில் சாய்ந்து பேசும் நேரம்மழை சாரல் வீச வேண்டும்
இதுபோல் தொடரும் இந்த காதல் கதைகாலம் உள்ள காலம் வரை
வைகறையில் வந்ததென்ன வான்மதிகைவளையல் ஓசையிலும் தேன்மொழி