Vethachathellam Velanju Varum

Vethachathellam Velanju Varum Song Lyrics In English


தானதன்னே தானதன்னே தானா தானதன்னே தானதன்னே தானா

வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக

காளியம்மன் பேரச் சொல்லி கூவுதடி கோழி நெனச்சதெல்லாம் நடத்தி வைப்பா நம்மங்கல காளி

வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக

பாராத நாளிலே பக்கத்துணை நானுன்னு சொல்லாம சொல்லுவா சொந்தமா கொள்ளுவா

நல்லபடி நாடு உய்ய மாதம் மூணு மாரி பெய்ய நல்லபடி நாடு உய்ய மாதம் மூணு மாரி பெய்ய அம்மா வரம் தந்தே நம்ம அன்பாக காத்திடுவா

வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக




எல்லாரும் வாழவும் இன்பங்களை காணவும் கண்பாரும் தேவியே நீலியே சூலியே எல்லாரும் வாழவும் இன்பங்களை காணவும் கண்பாரும் தேவியே நீலியே சூலியே

ஊர் உலகம் சேர்ந்திருக்க ஒத்துமையா நெலச்சிருக்க ஊர் உலகம் சேர்ந்திருக்க ஒத்துமையா நெலச்சிருக்க அம்மா வரம் தந்தே நம்ம அன்பாக காத்திடுவா

வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக

காளியம்மன் பேரச் சொல்லி கூவுதடி கோழி நெனச்சதெல்லாம் நடத்தி வைப்பா நம்மங்கல காளி

வெதச்சதெல்லாம் வெளஞ்சு வரும் பொன்னாக வேண்டியத கொடுக்க வேணும் கண்ணாக