Yaar Ivan |
---|
யார் இவன்
தூணிலும் துரும்பிலும்
கண்கள் வைத்து கொண்டு
பார்ப்பவன் வான் கடல்
மண்ணிலும் மனதிலும்
காதை வாய்த்துக்கொண்டு
கேட்பவன்
காதோரம் வாய்
வச்சு காத்தோட நீ பேசு
சத்தம் போட்ட வார்த்தை
எல்லாம் அவன் சிறையில
செத்திடுச்சு
எங்க போய்
ஒழிஞ்சாலும் ஏதோ
ஒன்னு பாக்குது யார்கிட்ட
பேசினாலும் ஏதோ ஒன்னு
கேட்குது
அடிமையாக
வோங்கிருந்த அடிதடினு
இறங்கலாம் ஆசயத்தான்
காட்டி இப்போ
கால வாரி வெட்டுறான்
யார் இவன்
தூணிலும் துரும்பிலும்
கண்கள் வைத்து கொண்டு
பார்ப்பவன் வான் கடல்
மண்ணிலும் மனதிலும்
காதை வாய்த்துக்கொண்டு
கேட்பவன்
வேஷத்தை இழந்தாச்சு
வானம் பாத்து கைய கட்டு
உத்தமன் தான் இல்லையினு
வங்கியில வட்டி கட்டு
எப்பபயோ செஞ்சதெல்லாம்
எங்கெங்கேயோ பதியிது கோட்ட
விட்டு தோத்த பின்தான் ஆட்டமே
புரியுது
எங்கிருந்து அடிக்கிறான்னு
தேடி பாக்க போயிதான் உருவமில்லா
மிருகமாத்தான் கற்பனைல சிரிக்கிறான்
யார் இவன்
யார் இவன்
கருவிய கையில
பிடிச்சு கனவு கூச்சம்
காசையெல்லாம் பொதச்சு
ரகசியம் பூட்டித்தான் அடச்சு
யாருக்கும் தெரியாம மறச்சு
இலவசம் விளம்பரமின்னு
அதன் வாசம் இழுத்திச்சு எல்லை
இல்ல ஆசைபடுன்னு கூச்சமில்லாம
சொல்லிச்சு
சாக்கு இப்போ இருக்குது
சாவி இன்னும் பொருந்துது
பூட்டிருக்க பூட்டிருக்க வச்ச
சரக்கு மட்டும் கரையிது