Aathoram Aalamaram

Aathoram Aalamaram Song Lyrics In English


ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும் நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா ஆஹோய் ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும் நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா ஆஹோய்

ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும்

பச்ச நெல்லு காத்தடிச்சாக்க அங்கும் இங்கும் தலை அசைக்கும் சின்னப் பையன் நீ சிரிச்சாக்க நெஞ்சம் எங்கும் அலை அடிக்கும்

தண்ணிக்குள் வால மீனிருக்கும் நெஞ்சுக்குள் ஆச தேன் குடிக்கும் கண்ணுக்குள் காதல் வேர் பிடிக்கும் கட்டில போட்டா தென்றல் வரும்

வானத்திலே வரும் மேகங்களே பூமியிலே மழை தூவுங்களேன் ஹே ஹோய்

ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும் நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா


ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும்

தொட்டாசிணுங்கி செடிகள பார்த்தேன் நீயும் அந்த ஜாதியடி சும்மா உன்னை ஒரு முறை தொட்டேன் கண்ணிப் போச்சு மேனியடி

என்னவோ நீயும் தேடுறியே எங்கெங்கோ என்னை பார்க்குறியே கண்ணுல தீயை மூட்டுறியே அம்மம்மா என்னை வாட்டுறியே தேனெடுத்து அந்த தீ அணைப்பேன் தீயணைக்கும் என்னை நீ அணைப்பே ஏ ஹே

ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும் நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா ஆஹோய் ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும் நாளெல்லாம் ஆடுவோமா தெம்மாங்கு பாடுவோமா ஆஹோய்

ஆத்தோரம் ஆலமரம் நாமாட ஊஞ்சல் தரும்