Ethayum Thaangum Idhayam

Ethayum Thaangum Idhayam Song Lyrics In English


எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி துணிந்து நின்றால் துன்பம் போகும் கண்மணி கண்களில் நீரும் ஏனடி

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி துணிந்து நின்றால் துன்பம் போகும் கண்மணி கண்களில் நீரும் ஏனடி அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது அன்பு வழியிலே நன்மை உள்ளதுஉ

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி துணிந்து நின்றால் துன்பம் போகும் கண்மணி கண்களில் நீரும் ஏனடி

மழை நீரில் கரைந்தோடும் மணல் வீடு மனம் அல்ல மழை நீர் போல் குணம் மாறும் குணம் உந்தன் குணம் அல்ல

குற்றம் உனை கூறிடும் சுற்றம் அழுக்கு எச்சில் என நீ அதை என்றும் ஒதுக்கு வருந்தாதே செல்வமே வருங்காலம் இன்பமே அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது அன்பு வழியிலே நன்மை உள்ளதுஉ

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி துணிந்து நின்றால் துன்பம் போகும் கண்மணி கண்களில் நீரும் ஏனடி


அலங்காரம் கலந்தாலே அதற்காக அழுவாய் நீ அகங்காரம் குறை கூற புழு போல துடித்தாய் நீ

கண்ணே உன்னை காத்திட கண்ணன் வருவான் மன்னன் தரும் மாலையில் அண்ணன் மகிழ்வான் மண நாளும் கூடுதே மனக் கண்ணில் ஆடுதே அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது அன்பு வழியிலே நன்மை உள்ளதுஉ

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி துணிந்து நின்றால் துன்பம் போகும் கண்மணி கண்களில் நீரும் ஏனடி அண்ணன் சொல்லிலே உண்மை உள்ளது அன்பு வழியிலே நன்மை உள்ளதுஉ

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்று சொல் கண்மணி எந்தன் கண்மணி துணிந்து நின்றால் துன்பம் போகும் கண்மணி கண்களில் நீரும் ஏனடி