Kadhalaada

Kadhalaada Song Lyrics In English




உன்னோடு வாழ்வதே
ஆனந்தமே ஒவ்வொரு
பொழுதிலும் பேரின்பமே
தீராத தேவைகள் ஆனந்தமே
ஆனந்தமே இல்லைகள்
இங்கு இல்லை பேரின்பமே

காதலாட காதலாட
காத்திருந்தேனே ஆசை நூலில்
பாசம் பூக்கள் கோர்த்திருந்தேனே

செய்யாத மாதவம்
நீயே பொய்யாத பேரருள் நீயே

ஆண் & ஓயாத
தேன்மழை அதை ஏந்தவே
புது பூமி செய்வோமே

உன்னோடு வாழ்வதே
ஆனந்தமே ஒவ்வொரு
பொழுதிலும் பேரின்பமே
தீராத தேவைகள் ஆனந்தமே
ஆனந்தமே இல்லைகள்
இங்கு இல்லை பேரின்பமே

க ம ப நீ ச
நீ ச ப ம க ரி ச நீ
ச ப ம க யூ
ஆண் & க ம ப நீ ச
நீ ச ப ம க ரி ச நீ
ச ப ம க யூ


நீலவானம்
மாய்ந்த போதும்
நீ இருப்பாயே
தேவகானம் தூய
மெளனம் நீ கொடுப்பாயே

பொல்லாத
போர்களில் உன்
வேர்வையாக பூத்திருப்பேனே
நில்லாத ஓடையாய்
உன் கைபிடித்து ஓடுகின்றேனே

ஆண் & ஆலகால
நஞ்சு பாய்ந்தது மெல்ல
மீள்வோமே பிள்ளை
தெய்வம் மண்ணில்
தோன்றிட வாழ்வு நீள்வோமே




ஆ ம்ம்ம் உன்னோடு
வாழ்வது ஆனந்தமே யேஹே
உன்னோடு உன்னோடு ஆனந்தமே
உன்னோடு உன்னோடு வாழ்வது
உன்னோடு வாழ்வது ஆனந்தமே