Kadhalaada |
---|
உன்னோடு வாழ்வதே
ஆனந்தமே ஒவ்வொரு
பொழுதிலும் பேரின்பமே
தீராத தேவைகள் ஆனந்தமே
ஆனந்தமே இல்லைகள்
இங்கு இல்லை பேரின்பமே
காதலாட காதலாட
காத்திருந்தேனே ஆசை நூலில்
பாசம் பூக்கள் கோர்த்திருந்தேனே
செய்யாத மாதவம்
நீயே பொய்யாத பேரருள் நீயே
ஆண் & ஓயாத
தேன்மழை அதை ஏந்தவே
புது பூமி செய்வோமே
உன்னோடு வாழ்வதே
ஆனந்தமே ஒவ்வொரு
பொழுதிலும் பேரின்பமே
தீராத தேவைகள் ஆனந்தமே
ஆனந்தமே இல்லைகள்
இங்கு இல்லை பேரின்பமே
க ம ப நீ ச
நீ ச ப ம க ரி ச நீ
ச ப ம க யூ
ஆண் & க ம ப நீ ச
நீ ச ப ம க ரி ச நீ
ச ப ம க யூ
நீலவானம்
மாய்ந்த போதும்
நீ இருப்பாயே
தேவகானம் தூய
மெளனம் நீ கொடுப்பாயே
பொல்லாத
போர்களில் உன்
வேர்வையாக பூத்திருப்பேனே
நில்லாத ஓடையாய்
உன் கைபிடித்து ஓடுகின்றேனே
ஆண் & ஆலகால
நஞ்சு பாய்ந்தது மெல்ல
மீள்வோமே பிள்ளை
தெய்வம் மண்ணில்
தோன்றிட வாழ்வு நீள்வோமே
ஆ ம்ம்ம் உன்னோடு
வாழ்வது ஆனந்தமே யேஹே
உன்னோடு உன்னோடு ஆனந்தமே
உன்னோடு உன்னோடு வாழ்வது
உன்னோடு வாழ்வது ஆனந்தமே